காளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhabuk9-airdU4sfh1LWQHUE-cvj3apRqbfhxNg_uMUy4doCyIh2RdbWK5BbV5NSNzRc4NYbSdGcsP-DRD9AYNH0aiy2ktnn_C8YKXL3nOj_mqWGXdfBlNDwHVdMvABskfUogHs-tOeKK8/s400/kar1.jpg)
காளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை! நாத்திகத்தின் அடையாளமாக தங்களைக் கூறிக் கொள்வது திமுக தலைவர் கருணாநிதியின் வழக்கம் . ஆனால் அவரது குடும்பத்தினரோ கோவில் கோவிலாக வலம் வருவதைத சமீப காலமாக பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர் . தனது கட்சியைச் சேர்ந்த எம் . பி . ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்பதால் கோபமடைந்த கருணாநிதி அதை அழிக்கச் செய்தார் ஒரு காலத்தில் . ஆத்திகர்களை கடுமையாக சாடுவார் . ஆனால் அவரது குடும்பத்தினர் கோவில் கோவிலாக வலம் வருவதையும் , குங்குமம் வைத்துக் கொள்வதையும் , பூஜைகள் புனஸ்காரங்களில் ஈடுபடுவதையும் தடுக்க மாட்டார் , கண்டிக்க மாட்டோர் , விமர்சிக்க மாட்டார் . அதிலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர் . கருணாநிதியின் குல தெய்வம் கோவிலுக்குத்தான் அதிக அளவில் சென்றனர் . இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார் கருணாநிதி . இந்த நிலையில் கருணாநி