Posts

Showing posts from February, 2011

+2 tips

Image
+2 தேர்வெழுதும் மாணவ மணிகளுக்கு சில டிப்ஸ். #அதிகாலை படிப்பு அதிக மதிப்பெண் தரும் அதிகாலையில் மூளை சுறுசுறுப்பாய் இயங்குவதால் படிப்பது மனதில்நன்றாக பதியும். #இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள் .நீண்ட நேரம் இரவில் கண்விழிப்பதால் உடலும் மனமும் சோர்வடையும். # பாடங்களை மக்கர் செய்யாமல் புரிந்து படியுங்கள். #கூடுமானவரை பாடபுத்தகத்திலேயே படியுங்கள். ஆசிரியர் தரும் குறிப்புகளைகவனமாக படியுங்கள்.கைடுபடிப்பதை கூடுமானவரை தவிருங்கள். #படிப்பதற்கு இடைஇடையே ப்ரேக் விடுங்கள் அப்பொழுது உங்களூக்கு பிடித்தமான இசை கேட்பது ,விளையாட்டு,புத்தகம் வாசித்தல் போன்றவை உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும். #தொடர்ந்து கடினமான பாடங்களயே படிக்காமல் ஈசியான பாடங்களயும் கலந்து படியுங்கள்.படிப்பதற்கு சோம்பல் வராது. #தேர்வுக்கு கிளம்புமுன் முன் கூட்டியே பேனா 2.பென்சில் சார்ப்பனர், ரப்பர் ஸ்கேல் பேட், ஹால் டிக்கெட் முதலியவற்றை பத்திர்மாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைசி நேர பரபரப்பை தவிர்க்கவும். #நல்ல ஊட்ட சத்து மிகுந்த உணவுககளயே உண்ணவும். கடை திண்பண்டங்களை உண்பதை தேர்வு முடியும் வரை தவிர்க்கவும்.முக்கி

சிரிக்காமல் விடமாட்டோம்

Image
சிரிக்காமல் விடமாட்டோம்!   @நமீதா கட்சி ஆரம்பித்தால் என்ன பேர் வைப்பார்? மச்சான்கள் முன்னேற்ற கழகம். @ஆனாலும் நம்ம தலைவருக்கு இந்தளவுக்கு நமீதா பாசம் இருக்ககூடாது! ஏன் என்னாச்சு! உங்க ஆட்சியில டி.வி ஷோவுக்குதான் நமீதாவ ஜட்ஜாஆக்கினீங்க எங்க ஆட்சி வந்தா ஹைகோர்ட் ஜட்ஜாவே ஆக்கிடுவொமுன்னு பேசறாரு! @பரீட்சையில பாஸாக முப்பது வழிகள்னு புத்தகம் படிச்சியே என்ன போட்டிருந்தது? இந்தபுத்தகத்த மூடிட்டு பாடபுத்தகத்த படிச்சா நீ பாஸுன்னு போட்டிருந்தது. @நீதிபதி: நீ கோடி வீட்டுல திருடினியா? திருடன் : கோடிகோடியா கொள்ளையடிச்சவன விட்டுட்டாங்க கோடிவீட்டுல கோடி திருடன என்ன பிடிச்சுடுங்க எசமான். @தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு? தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடத்துல ஒரு பாட்டி “மகராசனா” இருன்னு வாழ்த்திடுச்சாம். @சட்டைய கழட்டுறமாதிரி கூட்டணிய கழட்டி விடற தலைவருக்கு என்னாச்சு சத்ததையே காணோம்? சாயம் வெளுத்துப்போச்சுன்றதால யாரும் அவர “சட்டை” பண்ணலியாம். @நயந்தாராவுக்கு பிடிக்காத படம் எது? “சிலம்பாட்டம்” தான் @அம்பயர் அவுட்கொடுத்தும் அந்த பேட்ஸ்மேன்

ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அஷ்ட்மி லட்சார்ச்சனை விழா

Image
நிகழும் விஜயஸ்ரீ விக்ருதி வருஷம் மாஸி மாஸம் 13ம் தேதி (25-2-2011) வெள்ளிக்கிழமைகிருஷ்ணாஷ்டமி திதியும் அனுஷம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7.45 முதல் நவகலசஜப ஹோம விதானத்துடன் கூடிய ஏக தின்" ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை" கலசாபிஷேகம் அலங்காரம் திருப்பாவாடை நைவேத்திய ஆராதனை வைபவம் எட்டாவது ஆண்டாக நிகழ்வுற எல்லாம்வல்ல அம்மை அப்பன் திருவுள்ளம்  கூட்டுவித்துள்ளது. முருகையன் செயல் அலுவலர் ,    ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். பரம்பரை அறங்காவலர். வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. எஸ் கைலாச சிவாச்சாரியார்.விழுப்புரம் செல்: 9443189253, டி.வி ரவிசந்திர சிவாச்சாரியார். நாராயன வனம் .செல் 9440180621

செல் போன் செய்திகள்

Image
எனக்கு பிடித்த எஸ்.எம்.எஸ்கள் உன் மனம் வலிக்கும்போது சிரி! பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்கவை! -சார்லிசாப்ளின். love is a like a long sweet dream and marriage is an alarm clock so enjoy sweet dreams till your alarm wakes you up -a famous writter. butterfly lives only for 8 days.but it flies joyfully capturing manyhearts each moment in life is precious.livehappy&win many hearts. நெஞ்சை நெருடிய செய்தி! ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் கடைசி கவிதை எங்கள் கல்லறை மீது எழுதுங்கள் எங்கள் மரண்த்திற்கு காரணம் எங்கள் தாய் மொழி என்று. How frndship breaks ? both frns wil think,  the other is busy...And willnot contact thinking it may be disturbing..As timepasses both will think let the other contact...After that each will think whi i shuld contact first? Here your frndship willbe converted to hate..Finally without contact the memory becomes weak..They forget each other.. so pass this message to all your frnds whom u want to say i won't let you go out of my life. Negative thinkers focus on P

ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா யாகம் குடியாத்தம்

Image

குடியாத்தம் ஸ்ரீ மாசுபடா அம்மன்.

Image
அம்மை  நோய் தீர்க்கும் அம்மா ஸ்ரீமாசுபடா அம்மன்

உறுத்தல்

       சிறுகதை ‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ் வேணுமுங்கய்யா அதான் ஐயாவண்ட வந்தேனுங்கய்யா கையில் வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினான்.      உயரமாய் ஒடிசலாய் கைக்கட்டி நிற்கும் அவனைப்பார்த்து எதுக்குய்யா கம்யூனிட்டிசர்டிபிகேட் என்றேன். . “கடை ஒண்ணு போடனுங்க” “என்ன கடைப்பா” தலையை சொறிந்துகொண்ட அவன் செருப்பு பை எல்லாம் தெச்சி விக்கிறதுக்கு சாமி” என்றான்.      “அப்படியா நான் கையெழுத்துப் போடனுமுன்னா 100ரூபா வேணுமே”    “ சாமி இல்லாதவன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா”   “இதுல பாரபட்சமே கிடையாதுப்பா லஞ்சம் எல்லோருக்கும் பொதுவுடைமை ஆகிப்போச்சு 100ரூபா ரெடி பண்ணிட்டுவா கையெழுத்து வாங்கிட்டுப்போ” “சரிங்கய்யா” அவன் அகன்றான். நான் அந்தப்பகுதி வி.ஏ.ஓ.எந்த ஒரு வேலைக்கும் என்னிடம் தான் வரவேண்டும் அந்த இறுமாப்பில் தான் திருப்பி அனுப்பினேன்.மாலை ஆபீசில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன்.தீடிரென செருப்பின் வார் அறுந்துவிட்டது. “ச்சே” எரிச்சலாய் வந்தது.யாராவது செருப்