Posts

Showing posts with the label புத்தக விமர்சனம்

ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் நூல் விமர்சனம்

Image
  ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் சிறுகதை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜூனியர் தேஜ் என்ற வரதராஜன் அவர்கள் தான் பல பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 5 பாகங்களாக புஸ்தகா டிஜிட்டல் மீடியா பதிப்பகம் வெளியிட்டுள்ளார். 130 முதல் 150 பக்கங்களுக்குள் உள்ள இந்த தொகுப்பு நூல்களின் வடிவமைப்பும் எழுத்துருவும் அருமையாக முதியோர்களும் வாசிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிற்கும் நமக்கு அறிமுகமான பிரபல எழுத்தாளர்கள் சிறப்பான வாழ்த்துரை வழங்கி நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றனர். நான் வித்தியாசமாக இந்த தொகுப்பின் 5 ம்பாகத்தை ( குணசீலத்துக் கதைகள்) முதலில் வாசித்தேன். மனம் உடைபடுகையில் அதுவே ஆழ்ந்த ரணமாகி இளகிய மனம் கொண்டவர்களை மனநோயாளி ஆக்கிவிடுகின்றது. மனநோய்க்கு சூழ்நிலையும் பயமும் தன்னம்பிக்கை குறைதலும் ஆகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் மனநோய் உள்ளது. அதை சிலர் வெளிப்படுத்துகையில் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டிவிடுகிறோம். இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளும் உளவியல் ரீதியாக நன்கு அலசி ஆராயப்பட்டு நல்ல தீர்வினையும் வழங்குகிறது. ஆசிரியர் ஓர்...

ஆட்டம்! நூல் விமர்சனம்!

நூல் விமர்சனம் !   ஆட்டம் !   வி . சகிதா முருகன் . பாவைமதி பதிப்பகம் .   தமிழ்வாசகப்பெருமக்களுக்கு சகிதா முருகன் என்ற பெயர் மிகவும் பரிச்சயம் ஆனது . தமிழில் வெளியாகும் பிரபலமான வார மாத இதழ்களில் இவரது நகைச்சுவை துணுக்குகள் ஏராளமாக வந்து சிரித்து மகிழவைக்கும் . அப்படி நகைச்சுவைக்கு சொந்தக்காரரான சகிதா முருகனை ஒரு வித்தியாசமான சமூக நோக்கம் உள்ள எழுத்தாளராக இந்த ஆட்டம் சிறுகதை தொகுப்பு நம்மிடையே அறிமுகம் செய்துள்ளது . பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது சுவாரஸ்யமான முன்னுரையில் சொல்லியிருப்பது போல சகிதாமுருகன் வளர்ந்துவிட்ட எழுத்தாளர் என்பதை இந்த நூல் வாசிக்கும் போது உணர முடிகின்றது . மொத்தம் இருபது கதைகள் . ஒவ்வொன்றிலும் சமூக சிந்தனை விரிந்து கிடக்கிறது . சிறுகதைகள் என்றால் விரிந்து ஏழெட்டு பக்கம் இருக்கும் என்று எல்லோரும் பயந்துவிட வேண்டாம் . இக்கால வாசிப்புக்கு ஏற்ப மூன்று நான்கு பக்கங்களில்   சிறுகதையை எழுதி சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாய் பதிவிட்டு விடுகின்றார் எழுத்தாளர் ....