ஏன் என்று புரியவில்லை!

 அவளை நிலவு
 என்றேன்!
 முரணாய் சுட்டாள்!
அவளை தென்றல்
 என்றேன்!
 புயலாய் வீசினாள்!
அவளை மான் 
என்றேன்!
புலியாய் சீறினாள்!
அவளை பூ 
என்றேன்!
முள்ளாய் குத்தினாள்!
அவளை தேன்
என்றேன்!
கசப்பாய் கசந்தாள்!
அவளை அமுதம்
என்றேன்
நஞ்சாய் மாறினாள்
ஆனால் அடுத்தவன் மனைவியானதும்
இன்று பூனையாய்
மூலையில் முடங்கிக் கொண்டது
ஏன் என்று புரியவில்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2