செல் போன் செய்திகள்


எனக்கு பிடித்த எஸ்.எம்.எஸ் கள்

 ஜேம்ஸ் பாண்ட் ஒரு இந்தியனை சந்தித்தபோது தன் பெயரை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார். ஐ யம் பாண்ட், ஜேம்ஸ்பாண்ட். அதுக்கு நம்மாளு சொன்னபதில், ஐ,ம் நாயுடு. வெங்கடநாயுடு, சிவவெங்கடநாயுடு, லக்ஷ்மிநாராயண சிவ வெங்கடநாயுடு.ஸ்ரீனிவாசலு லக்ஷ்மிநாராயண சிவவேங்கடநாயுடு, சீத்தாராமராஜசேகர.ஸ்ரீனிவாசலு லக்ஷ்மிநாராயண சிவவேங்கடநாயுடு,......
பாண்ட்: டேய் தெரியாம சொல்லிட்டேன் விட்டுருடா!

நிஜங்கள் தரும் சந்தோஷத்தைவிட நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.நிஜங்கள் நிலைப்பதில்லை.நினைவுகள் அழிவதில்லை.
Fact of life: solve simple mistakes early before it leads to big problem. Becoz we always slip from small stones and not from a mountain.

எதையும் விட்டுக்கொடுக்கும் பழக்கம் உனக்கிருந்தால் எல்லாமே உன்னிடம் சேர்வதற்கு விறுப்பப் படும்   -புத்தர்.

Reversela padichalum adhe words varum.
Madam, Eye, Radar, Rotator, Eve, Malayalam,Deified, Repaper, Redivider idhu ellam vida “AmmA”, “AppA”  how is it.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!