என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!
என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக
பாப்பாவுக்கு அன்பு வாழ்த்துக்கள். புகைப்படங்கள் இயற்கையாக உள்ளன.
ReplyDeleteவேத ஜனனி அழகான பெயர்....
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி செல்லத்துக்கு....
நீண்ட ஆயுளும், எல்லா வளங்களும் பெற்றும், கடவுளின் ஆசிகள் பூரணமாய் பெற்றும் வாழ வாழ்த்துகிறேன்...
அன்பு மலருக்கு அகவை ஆறு
ReplyDeleteஅடைகவே வாழ்வில் பெரும்பேரு!
வேதஜனனி நல்நா வளம் சிறந்தே
நாதன் அருளால் இளந்தளீரே வாழ்க
"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்"
செல்லமே!
அழியாப் புகழை அகிலத்தில் பெற்று
வாழிய வாழிய வளர் தளீரே!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வேத ஜனனி அனைத்து நலனும் பெற்று வளமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteஜனனி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் தங்கக் கட்டிக்கு என் வாழ்த்துக்கள் பல. வளமும் நலமும் பெற்று வாழ உளம் நிறைய வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவேத ஜனனிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாவுக் கரசியின் நல்லாசி பலபெற்று
நீடூழி வாழவென் வாழ்த்து !
வேதஜனனிக்கு எங்கள் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!! இறைவனின் அருள் என்றும் பரிபூர்ணமாக நிலைத்திருக்கட்டும்!
ReplyDeleteஇன்று பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் மகள் வேத ஜனனிக்கு எனது உளங் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteகுழந்தைக்கும் அன்பும், ஆசிகளும். எல்லா செல்வங்களும் - குறிப்பாக கல்வி செல்வம் நிறைந்து நல்வாழ்வு வாழ ஆசிகள்.
ReplyDeleteபெரிசா வாடா சாமி
ReplyDeleteதங்களின் அன்பு மகளுக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
தங்கள் செல்ல மகள்
ReplyDeleteவேத ஜனனிக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்!
எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொதுத் தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களையும் தமது வசிப்பிட விபரங்களையும் எல்லோரும் அரிய தருவதை தவிர்க்கவும். முகநூலிலும் நண்பர்களுக்கானது என்று பகிர்ந்தாலும் அதில் அதிகம் பழக்கம் இல்லாத நபர்கள் இருந்தால் அதுவும் உசிதம் இல்லை.
இப்ராஹிம்.
மழலை ஜனனிக்கு வாழ்த்துக்கள்.!
ReplyDeleteதங்கள் தளத்தில் இணைந்துள்ளேன். இனி தொடர்கிறேன். நன்றி!
குழந்தைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி! எஸ். வேத ஜனனி
ReplyDeleteஅழகான படங்கள்.. செல்லத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவியுங்கள்.
ReplyDeleteநண்பரே...
ReplyDeleteதங்கள் மகள் வாழ்வின் செல்வங்கள் அனைத்தையும் குறைவில்லாமல் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
நன்றியுடன்
சாமானியன்
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
அன்பு வலைப்பூ நண்பரே!
ReplyDeleteநல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.
முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com