இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017

இந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்! 1-2-2017

சென்ற ஆண்டில் இரண்டு முறை விகடனில் இடம் பிடிக்க முடிந்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக என்னுடைய ஜோக் இந்த வார விகடனில் இடம்பெற்று மகிழ்ச்சியை உண்டாக்கியது. இரண்டு வருடங்களாக எண்ணற்ற ஜோக்ஸ்களை அனுப்பி தளராத நம்பிக்கையுடன் போராட்ட குணத்துடன் எழுதி வந்ததற்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். 

   விகடனில் ஜோக்ஸ் வந்ததை உடனே பதிவிட்டு தெரியப்படுத்திய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், பதிவிட்ட பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

என்னுடைய ஜோக்கினை பதிவிட்ட விகடன் குழுமத்தினருக்கும் விகடன் ஆசிரியர் குழுவினருக்கும் நான் ஜோக்ஸ் எழுத உறுதுணையாக இருக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்!

என் வளர்ச்சியில் உறுதுணையாக தொடர்ந்து ஆதரவளித்து வரும் வலைப்பூ நண்பர்கள்  என்னை பத்திரிக்கைகளில் எழுதுமாறு சொன்ன மதுரைத் தமிழன், தில்லையகம் கீதா,உள்ளிட்ட நண்பர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்!

கீழே ஜோக்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வ்வாழ்த்துகள் சுரேஷ்!! பாராட்டுகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  3. அருமை.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் நண்பரே குருக்கள் ஜோக் அருமை

    ReplyDelete

Post a Comment