வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
மண்ணு மோகன் சிங்கு கையில ஆட்சிய கொடுத்திட்டு படாத பாடு பட்டுகிட்டு இருக்கோம் நாம! ஆவுன்னா வெளிநாடுக்கு போயி சுத்தி பாத்துட்டு ஜாலியா இருக்கிற மனுசன் இப்ப நம்ம ஜனங்களுக்கு வெச்சிட்டாருப்பா பெருசா ஆப்பு! ஒரு வாரமாவே பெட்ரோல் உயருது காஸ் விலை உயருது! டீசல் விலை உயருதுன்னு பேச்சா இருந்தது. நேத்து நம்ம மண்ணு மோகனு திடீர்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆப்பு வெச்சிட்டாரு! நடுத்தர மக்கள் பாடு இனி அதோ கதிதான்! பொருளாதார மாமேதையான அவரு கண்டு பிடிச்சு வெளியிட்ட அறிவிப்புல டீசல் விலையை லிட்டருக்கு அஞ்சு ரூபா உயர்த்திட்டாரு! ஏற்கனவே காய்கறி மளிகை பொருட்கள் விலை தாறுமாறா இருக்கு! இப்ப பண்டிகை காலம் வேற ஆரம்பிக்க போற சமயத்திலே இன்னும் தாறுமாறா விலை ஏறப்போகுது இந்த அறிவிப்பால! அதோடு விட்டிருந்தா பரவாயில்லை! நம்ம சோத்துக்கும் உலை வச்சிட்டாரு மன்னு மோகனு! இனிமே வருசத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான் மானிய விலையில தருவாராம்! ஏழாவது சிலிண்டர்ல இருந்து மானியம் இல்லாமத்தான் தருவாராம்! மானிய விலையில் அரசு தரும் சிலிண்டரின் விலை 386.50. இது ஏஜென்சிகளை ...