Posts

விஸ்வரூபம் சிக்கல்களுக்கு காரணம் யார்? ரஜினி அறிக்கை! தடைசெய்ய அதிகாரம் இல்லை மத்திய அரசு காட்டம்!

Image
விஸ்வரூபம் படம் சந்திக்கும் பல சிக்கல்களுக்கும் காரணமே, கோடம்பாக்கத்தின் 'புதிய சக்ஸேனா- ஐயப்பன்' என்று வர்ணிக்கப்படும் இருவர்தானாம். இதில் ஒருவர் ஒரு முக்கியமான டிவி நிர்வாகி என்றும், மற்றொருவர் ஹீல்ஸ் செருப்பால் தாக்கப்பட்டதாக புகார் கூறிய ஆடிட்டர் என்றும் சொல்கிறார்கள். டிடிஎச் விவகாரத்தில் கமலை முழுக்க முழுக்க தவறாக வழிநடத்தியதே இந்த இருவர்தான் என்கிறார்கள். குறிப்பாக இந்த ஆடிட்டர், ஏதாவது ஒரு வழியில் பணம் வந்தால் போதும் என்று நினைத்து டிடிஎச் முதலில், தியேட்டர்களில் பிறகு என முதலில் யோசனை கூறி, பின்னர் கமலை பின்வாங்க வைத்தாராம். கைமாறிய சேட்டிலைட் உரிமை... இன்னொரு பக்கம், அரசின் பார்வை விஸ்வரூபத்தின் மீது இத்தனை கடுமையாக இருக்கக் காரணம், இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை வேறு சேனலுக்கு கைமாறியதுதான் என்கிறார்கள். ஆரம்பத்தில் பெரும் விலைக்கு ஜெயா டிவி வாங்கியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது அதை விஜய் டிவிக்கு கைமாற்றியுள்ளார் கமல். இதெல்லாம் நிஜமா.. அல்லது வெறும் அனுமானங்களா... என்பதையெல்லாம் காலம்தான் சொல்ல வேண்டும்!  விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட ...

ஸ்டாலின் கனிமொழி எஸ்.எம்.எஸ் ஜோக்!

Image
ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறாற்கள் ஸ்டாலின் :- நான் ஒரு நுறு ரூபாய் கீழப்போடபோரேன் ஒரு ஆள் சந்தோசபடுவன் கனிமொழி :- நான் இரண்டு ஐம்பது ரூபாய்யை கீழப்போடபோரேன் இரண்டு பேர் சந்தோசபடுவாங்க அழகிரி :- நுறு ஒரு ரூபாய்யை கீழப்போடபோரேன் நுறு பேர் சந்தோசபடுவாங்க விமானி :- உங்க மூணுபேரையும்  தூ க்கி கிழ போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும் சான்டாவும் பான்டாவும் அலைபேசியில் மெசேஜ் அனுப்பி அனுப்பி அலுத்து போய் , புறா மூலமாக கடிதம் பரிமாறி கொள்ள ஆரம்பித்தனர் . ஒரு நாள் சான்டாவிடமிருந்து பான்டாவிற்கு வந்து சேர்ந்த புறா காலில் ஒரு கடிதமும் இல்லை . இதனால் கோபமுற்ற சான்டா பான்டாவை அழைத்து திட்டினார் . இதற்கு பான்டாவின் பதில் , " டேய் அது மிஸ்ட் கால்டா " தன் மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில ‌ சேர்த்த தந்தை , முதல்வர் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பியூனிடம் பேச்சு கொடுக்கிறார் . தந்தை : " இந்த கல்லூரி எப்படி ? என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும் ?" பியூன் : கவலை படாதீ...

இவர்கள் உதாரணர்கள்! ஃபேஸ்புக் பகிர்வு!

Image
மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் , வருடத்துக்கு 6 மாத விடுமுறை , பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு , 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ .5 லட்சம் சம்பாதிக்கும் நிலை ... இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால் ? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார் . அதிர்ந்து போனது குடும்பம் . ‘‘ இனி என்ன செய்யப்போறே ?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ் . ‘‘ விவசாயம் பாக்கப்போறேன் ...’’ என்றார் ரூசோ ! ‘‘ வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணு ம் . பாதுகாப்பான வாழ்க்கை ... கை நிறைய பணம் ... இதெல்லாம் ஓகேதான் . ஆனா , நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே . அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன் !’’ - சிரிக்கிறார் ரூசோ . சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ . ‘ மரைன் டெக்னாலஜி ’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர் , இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார் . இன்று சென்னையில் திருவான்மியூர் , பெசன்ட் நகர் , நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘ தி...