வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2
வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2 வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது? அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன. பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும் உண்டு
சுரேஷ் ரொம்ப நல்லாருக்கு. இன்னிக்குத்தான் கணினில இதழைப் பார்க்க முடிஞ்சுச்சு. கணினில பார்க்கறப்ப நல்லாருக்கு மொபைலில் குமாரின் கதையைப் படிச்சுட்டேன்...இப்பவும் படிச்சுட்டேன்...நல்லாருக்கு
ReplyDeleteகுமாருக்கு வாழ்த்துகள்...உங்களுக்கும் வாழ்த்துகள் சுரேஷ்
துளசிக்கு உடம்பு சரியில்லை. நல்லானதும் வாசிப்பதாகச் சொன்னார்
கீதா
நன்றி!
Deleteஇதழ் சிறப்பாக உள்ளது. உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சார்!
Deleteவாழ்த்துகள் நண்பரே...
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநன்றி நண்பரே!
ReplyDeleteஅருமை நல்ல முயற்சி.
ReplyDelete