என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!
என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக
நீங்கள் நடத்தும் மின்னித்ழா? இதழை பெரியதாக்கி வாசிக்கும் வழிகளை சொல்லுங்கள்.
ReplyDeleteஸ்க்ரீனில் வைத்து கிளிக்கினால் ஜூம் ஆகிறது.ரைட் கிளிக் டபுள் கிளிக் செய்து ஜூம் செய்து வாசிக்கலாம்! நான் நடத்தும் மின்னிதழ்தான். வாசித்து கருத்து கூறுங்கள். முடிந்தால் படைப்புக்களை அனுப்பி வையுங்கள்! தேன்சிட்டு என்னும் மின்னிதழும் உள்ளது வாசியுங்கள்! நன்றி!
Deleteசுரேஷ் மின்னிதழ் நல்லா இருக்கு ஆனா பெரிசு பண்ண முடியலையே...
ReplyDeleteகீதா
வாழ்த்துகள்...
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteபாராட்டுகள்
தமிழர்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கிடைப்பதில்லை என்று நினைத்திருந்த வேளையில் இந்த மின்னிதழ் சிறுவர்களுக்கே அதை கடத்த முயற்சி செய்திருப்பதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் அதே வேளையில் மெய்யஞான விஷ்யங்களும் விடுதலின் பால் எடுத்து இயம்பப்பட வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில் கில்லர்ஜி அவர்கள் நடத்திய இனைய அறிமுக கூட்டத்தில் உங்கள் ஹைகூ கவிதைகளை ஏறத்தாழ இரண்டு சிட்டிங்களில் பேசியதன் விளைவாகவே உங்கள் பதிவை தேடிப் பிடித்து வந்து சேர்ந்தேன் என சொல்லிக் கொண்டும், உங்கள் கவிதைகள் வேஊபாடுகளின் சம்நிலை மட்டுமல்ல சந்தமிகு சாரம்ச பெட்டகம் என்று சொல்லிக் கொள்ள விரும்பு அதே கணத்தில் உங்கள் பதிவுகள் அருமை என்றும் சொல்ல விரும்புகிறேன்.
ReplyDeleteசங்கரஹரி