சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1

1.அந்த பேப்பர் கடைக்காரர் எதுக்காக உன்னை அடிச்சாரு? புளங் “காகிதம்” ஒரு குயர் கொடுங்கன்னு கேட்டேன்! பொ.பிரபா. 2.தலைவரே சொன்னா கேளுங்க! இண்லேண்டுங்கிறது லெட்டர் எழுதற காகிதம் தான் அதைப் போய் வளைச்சி போடனும்னு சொல்றீங்களே? நா. செந்தமிழ் சீனிவாசன். 3.குடிச்சிட்டா அவர் குழந்தை மாதிரி ஆயிடிறாரா? எப்படி? ஊறுகாய்க்கு பதிலா மண்ணை அள்ளி திங்கறார்! பி. மணி. 4.இந்த சி.பி.ஐ ரொம்ப மோசம்! என்ன விசயம்? தலைவர...