தேன்சிட்டு- ஜூலை-2019


Comments

  1. இதழ் பார்த்தேன். இதில் இடம்பெற்றிருக்கும் கீதா ரெங்கனின் 'வைராக்கியம்' சிறுகதை எங்கள் தளங்களில் ஒன்றான "நம்ம ஏரியா" பகுதியில் கீதா ரெங்கனால் அனுப்பப்பட்டு வெளியிடப்பட்ட சிறுகதை. கீதாவுக்காவது இப்படி எடுக்கப் பட்டிருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. சொல்லாமல் எடுப்பது சரியா சுரேஷ்?

    https://engalcreations.blogspot.com/2017/10/5_14.html#more

    ReplyDelete
    Replies
    1. தவறுக்கு வருந்துகிறேன் சார். இந்த கதை அவரது தளத்தில் இருந்துதான் எடுத்தேன். அப்புறம் தான் தெரிந்தது அந்த கதை உங்களது தளத்தில் வந்தது என்று. கீதா அவர்களும் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லுமாறு கூறியிருந்தார். பணிச்சூழல், மற்றும் எனது கணிணி பழுது அடைந்தது மற்றும் என் தந்தையாருக்கு திடீரென உடல்நலம் பாதித்தமையால் இரண்டு வாரங்களாக இணையம் வர இயலாமல் போனதாலும் உங்களது காண்டாக்ட் நெம்பர் என்னிடம் இல்லாது போனதாலும் உடனே தங்களுக்கு தெரிவிக்க இயலாமல் போனது. நமது வலைப்பூ நண்பர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இந்த கதை எடுத்தாளப்பட்டது.தவறுக்கு மீண்டும் வருந்துகிறேன். இனி கவனமாக நடந்துகொள்கிறேன். சங்கடமான சூழ்நிலையை கீதா மேடத்திற்கு ஏற்படுத்தியதற்காக அவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2