Posts

Showing posts from September, 2024

வேலை! ஒருபக்க கதை

  வேலை !                            . நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. “ களை   பிடுங்க   கூப்பிட்டா   ஒருத் தரும்   வரமாட்டேங்கறீங்களே !  அப் படி   எங்கதான்   போறீங்க ?  நாளை   பி ன்னைக்கி   ஒரு   கஷ்டம்னா   நம்ம   கி ட்டேதான்   வந்து   நீப்பீங்க ?  பண் ணையார்   தனுஷ்கோடி   கத்த .. ” அதெல்லாம்   அந்த   காலங்க   ஐயா !  அரை   நாளு   சேத்துலே   இறங்கி   களை   பிடு ங்கினா   கூலி   அம்பது   ரூபாயை   தாண் ட   மாட்டேங்குது ..!  சேத்து   புண் ணு   வேற   வந்துசேருது !   வெயில்   வே ற   கொளுத்தும் !  ஒரு   நிமிஷம்   ஓய் வெடுக்க   முடியாது !  இப்ப   இதுக்கெ ல்லாம்   யாரும்   வரமாட்டாங்க !  எல் லோரும்   நூறு   நாள்   வேலைத்திட்டத் துக்கு   போயிட்டாங்க ! ” என்றான்   படியாள்   விநாயகம் .  ” அங்க   அப்படி   எவ்வளவுதான்   கொடு க்கிறாங்க !”  ” ஒரு   நாளைக்கு 200   ரூபாவுலே   இருந்து  2 50  ரூபா   வரைக்கும்   கிடைக்குதாம் !” ” சரி   நானும்  200  ரூபாவே   கொடுக் கிறேன் !  நாளைக்கு   பத்து   பேரை   கூ ட்டிட்டு   வந்து   களை   பிடுங்கு !” ” சரிங்க   ஐயா !  கூப்பிட்டு   பார்க் கறேன் !  என்று   போனவன்   மறுநாள்   அவ ன