இந்து மாயாபஜாரில் வெளியான சிறுவர் கதை

இந்து மாயாபஜார் பகுதியில் எனது சிறுவர் கதை  குரங்கின் விஷமம் சென்ற மாதம் (ஜனவரி 22ம்தேதி) வெளியானது. ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் என் படைப்பு மாயாபஜாரில் வெளியாகி எனது குழந்தை இலக்கிய ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. நன்றி மாயாபஜார் ஆசிரியர் குழுமம்.


Comments

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  2. அது உங்களுள்ளே இருப்பது. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!