tag:blogger.com,1999:blog-5530242020996055000.comments2024-03-11T19:04:17.186+05:30 தளிர் ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger10862125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-3479414802438585822024-03-11T19:04:17.186+05:302024-03-11T19:04:17.186+05:30ஹைக்கூவிற்கு தலைப்பு கூடாது. உங்கள் கவிதை சென்ர...ஹைக்கூவிற்கு தலைப்பு கூடாது. உங்கள் கவிதை சென்ரியு வகையில் வரும். அதற்கும் தலைப்பு இடக்கூடாது. பல கடைகளில் எடுத்தால் திருட்டு/ பல நூல்களில் எடுத்தால்/ திரட்டு. இப்படி முடித்திருக்க வேண்டும். ஏதோ என்னால் முயன்ற திருத்தம். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-40265562139100842582024-03-11T19:01:35.568+05:302024-03-11T19:01:35.568+05:30 அன்பு நண்பரே! வணக்கம்! இந்த பதிவை எழுதி போஸ்ட்... அன்பு நண்பரே! வணக்கம்! இந்த பதிவை எழுதி போஸ்ட் செய்தபின் என்னுடைய கணிணியின் ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிட்டது. அதனால் இரண்டு மாதங்களாக புதிய பதிவுகள் எதுவும் இடவில்லை. அறிந்திருப்பீர்கள். கில்லர்ஜி சார் என் சிறந்த நண்பர். அவர் பயிற்சி பட்டறை நடத்திய விஷயங்கள் ஏதும் நான் அறியேன். அவர் என்னை புகழ்ந்து சொல்லியிருந்தாலும் அந்த புகழ்ச்சிக்கெல்லாம் நான் உரியவன் அல்ல. நானும் ஓர் வளர்ந்துவரும் எழுத்தாளனே அன்று பிரபல எழுத்தாளன் இல்லை. என்னுடைய இடைவிடாத முயற்சியால் பத்திரிகைகளில் சில படைப்புகள் பிரசுரமாகி பெயர் பெற்றுத் தந்தன. நீங்களும் முயற்சியுங்கள். ஆனால் நீங்கள் ஏதோ என்னுடன் விளையாடுவது போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சித்திர ராமன் என்ற புனைப்பெயரில் விளையாடி பார்க்கிறீர்கள். முன்பும் இப்படி ஒரு நண்பர் கொன்றைவனத் தம்பிரான் என்ற பெயரில் என்னோடு விளையாடினார். அவருடன் விளையாடியதில் நல்ல அனுபவம் கிடைத்தது. நீங்கள் ஹைக்கூவில் திருத்தங்கள் கேட்டிருக்கிறீர்கள். முதலில் பிழையின்றி எழுதப்பழகுங்கள். அப்புறம் நிறைய வாசியுங்கள். ஹைக்கூ என்றால் என்னவென்று பிரபல ஹைக்கூ கவிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதையெல்லாம் வாசித்து நிறைய எழுதிப் பழகுங்கள். ஹைக்கூ வசப்படும். நானும் பிறவியிலேயே எழுத்தாளனாகவில்லை. எழுதிப் பழகி பிழைதிருத்தி கற்றுக்கொண்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆகவே இடைவிடாத முயற்சியும் பயிற்சியும் உங்களை உயர்த்தும். வாழ்த்துகள். கணிணி பழுதானதால் உங்களுக்கு உடனே பதில் அளிக்க முடியாமல் போனது. அத்துடன் இப்போது குடும்ப சூழல் வலைப்பூ பக்கம் அதிகம் வர முடிவதில்லை. அதனால் பதிவுகள் இடுவதும் எழுதுவதும் குறைந்து விட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. வருந்துகிறேன். நன்றி. ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31131290884341081152024-03-10T11:53:58.365+05:302024-03-10T11:53:58.365+05:30ஏன் அண்னா இப்படி இருக்கிறீர்கள் எளிய சாதாரனமான ஒரு...ஏன் அண்னா இப்படி இருக்கிறீர்கள் எளிய சாதாரனமான ஒருவனின் கவிதையை நாம் எதற்கு திருத்த வேண்டும் நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தொப்பி சாரிடம் சொன்னதற்கு ஏன் அந்த சார் இப்படி இருக்கார், சரி நீ பாட்டுக்கு உன் கவிதைச் சிந்தனைகளை பதிந்து கொண்டே இரு, அவர் என்னைக்கு திருத்த நினைக்கிறாரோ அன்று திருத்தட்டும் என்றார் மேலும் அதுவரை தளிருக்கு பின்னூட்டம் இடப் போவதில்லை என்றும் சொன்னார். அவருடைய பேட்டி பதிவிற்கு நீங்கள் ஏன் பின்னூட்டம் இடவில்லை. தேவகோட்டை தொப்பி சார் பாவம் சார். உங்கள் பெயரில் விழா எடுத்து கொண்டாடும் ஒரு நல்ல வாசகரை இழந்துவிடாதீர்கள் அண்னா. உங்கள் ஈமெயில் அய்டி கொடுத்தால் அதற்கு என் கவிதைச் சிந்தனைகளை அனுப்பி வைப்பேன். இப்படி பின்னூட்டத்தில் போட்டுத் தொலைப்பதால் கவிதை செம்மையாவதற்கு முன்னரே வாசகர் கைகளுக்கும் போய்விடுகிறது. இதோ இன்னுமொரு கவிதை, தலைப்பு: திரட்டு மெயின் கவிதை: பல கடைகளில் எடுத்தால் திருட்டு பல நூல்களில் சுட்டால் அது...... ( ஹைக்கூ இலக்கனம் தவறக் கூடாது என்பதால் தலைப்பில் மட்டுமே “திரட்டு” உள்ளதை கவனியுங்கள் அண்னா. அன்புள்ள காட்பாடி.கவிஞர். சித்திரராமன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-74120065697630217512024-02-24T22:21:48.848+05:302024-02-24T22:21:48.848+05:30அண்னா, நீங்கள் பெரிய எழுத்தாளார் எனக்கு பதில் தராவ...அண்னா, நீங்கள் பெரிய எழுத்தாளார் எனக்கு பதில் தராவிட்டாலும் உங்களிடம் வீம்பு பாராட்டாமல் புதிய கவிதைகளை பதிவிட தொப்பி சார் ஆனையிட்டபடியால் இதோ என்னுடைய கவிதை ( சார் ரொம்ப நல்லா இருக்கிறது என்றார்) தலைப்பு: கோலம். கவிதை: <br />பொங்கல் தோறும் எங்கள் வாசல் நிறைப்பது மட்டும் அல்ல தேர்தல் தோறும் எங்கள் ஊரை ஆக்குமே விழாக்....... ( விழாக்கோலம் என்ற பொருளில் எழுதியுள்ளேன் அண்னா.) கவிதைby காட்பாடி சித்திரராமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-21761747507380078942024-02-20T13:05:21.280+05:302024-02-20T13:05:21.280+05:30அண்னா, வணக்கம். ஏன் அண்னா பதில் தரவில்லை. தேவகோட்ட...அண்னா, வணக்கம். ஏன் அண்னா பதில் தரவில்லை. தேவகோட்டை தொப்பி சார் பதிவர் பயிற்ச்சிப் பட்டறையில் உங்களுக்கு மட்டும் கிட்டதட்ட இரண்டு வாரங்கள் ஒதுக்கி, சிற்ப்பாக அறிமுகம் செய்ததோடு, அவர், தளிர் அண்னா பெரிய எழுத்தாளாராக இருந்தாலும் கூட சிறிய பழகும் நடையில் கவிதை எழுதுபவர்களை திருத்தி நல்ல கவிஞர்களாக மாற்றி வருகிறார் நீயும் அவரிடம் கவிதைகளை கொடுத்து செப்பனிட்டு பின் வெளி உலகத்தில் உலாவர விடு என்று சொன்னதால் தான் உங்கள் பதிலுக்கு காத்து நிற்கிறேன். ஆனால் பதில் இல்லை, மறுபடியும் தொப்பி சாரிடம் சொன்னேன் அண்னா கண்டு கொள்ள மறுக்கிறார் என்று. ஆனால் சார் அவர்களோ, அத்தனை பெரிய எழுத்தாளர்ய்க் பக்கத்தில் போய் அதுவும் அவருடைய கதையை பற்றிக் கருத்து ஏதும் சொல்லாமல் சுயனலமாக உன் கவிதையை கேட்டது தவறு என்றார். கருத்து சொல்லக் கூடாது என்ற ஆணவம் எதுமில்லை அய்யா. இதோ உங்கள் கதை பற்றி என் வியூ. ஆங்கிலேயர்களின் காலத்தை அப்படியே வர்ணனையில் அப்பி வைத்து விட்டீர்கள். பீரியட் கதை எழுத தனி திறமை வேண்டும் உங்களுக்கு அது கொட்டிக் கிடக்கிறது. ஜெயகாந்தனின் தாயுமானவன் கதை போல அச்சுபிசகாமல் எழுதியிருக்கிறீர்கள் அண்னா. நாளை என்னுடைய இன்னும் ஒரு கவிதையை இங்கே பதிவு செய்கிறேன். வணக்கம். பேரன்புசால் சித்திரராமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-35081853069108705032024-02-13T19:33:21.027+05:302024-02-13T19:33:21.027+05:30மிகவும் பயனுள்ள தகவல்கள்!மிகவும் பயனுள்ள தகவல்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34645646471175553352024-02-08T22:21:40.558+05:302024-02-08T22:21:40.558+05:30அன்புள்ள தளிர் அண்ணா வனக்கம். தேவகோட்டை தொப்பி பத...அன்புள்ள தளிர் அண்ணா வனக்கம். தேவகோட்டை தொப்பி பதிவர் நடத்திய பதிவர் பயிற்சி பட்டறை மூலமே உங்கள் பதிவு பற்றி தெரியும், என் கவிதைகளை பார்த்த அண்ணன் ஹைகூ கவிதைகளின் பிதாமகன் தளிர் அண்ணாவிடம் கவிதை அனுப்பி செப்பனிட்டு அதிலிருந்து படி என்றார். நானும் என் கவிதை சிந்தனைகளை பகிர்ந்தேன் ஆனால் இன்று வரை பதில் இல்லை. எனக்கு வரும் எழுத்துபிழைகள் தான் காரனம் என்று சொன்ன அண்ணன் வேறு ஒரு நண்பரிடம் காண்பித்து பிழை திருத்தி பதிவிட சொன்னார். அது படி தான் இந்த பதிவுபதில். இந்த ஹைகூ வை பார்த்து உங்களை போலவே நான் எழுதியதாக அண்ணன் சொன்னார்.<br /> தலைப்பு: குயில்- <br />சுடாத வெயிலும் இல்லை <br />பாடாத இதுவும் இல்லை. <br />கவிதை by சித்திரராமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-40532764380577370002024-01-23T20:26:52.481+05:302024-01-23T20:26:52.481+05:30அழகான மொழி பெயர்ப்பு. மிக்க நன்றி தோழர்அழகான மொழி பெயர்ப்பு. மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-35586550663899330482024-01-21T21:04:08.369+05:302024-01-21T21:04:08.369+05:30குஷ்வந்த் சிங் அவர்களின் கதை மொழியாக்கம் படித்தேன்...குஷ்வந்த் சிங் அவர்களின் கதை மொழியாக்கம் படித்தேன். அவரது சில கதைகள் படித்திருக்கிறேன். இந்தக் கதை படித்த நினைவில்லை. பதிவு சிறப்பு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-87594594946909527922024-01-17T19:39:23.495+05:302024-01-17T19:39:23.495+05:30மிகவும் முக்கியமான தகவல் தந்தற்கு நன்றி ஐயா🙏🙏🙏மிகவும் முக்கியமான தகவல் தந்தற்கு நன்றி ஐயா🙏🙏🙏Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-48414032400042201832024-01-16T19:47:59.530+05:302024-01-16T19:47:59.530+05:30தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது...தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-90586092039897697882024-01-16T00:30:42.555+05:302024-01-16T00:30:42.555+05:30மகிழ்ச்சி தோழர்மகிழ்ச்சி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-17102298639347853382024-01-14T11:52:21.691+05:302024-01-14T11:52:21.691+05:30கடியாரம்& கடிகாரம் ஆகிய சொற்களுக்கிடையே வேறுபா...கடியாரம்& கடிகாரம் ஆகிய சொற்களுக்கிடையே வேறுபாடு என்ன?கணியன்பூங்குன்றன்பாடல்காட்சிhttps://www.blogger.com/profile/02326720735519557879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-83918398376387568132024-01-06T16:50:28.799+05:302024-01-06T16:50:28.799+05:30நல்ல பதிவுநல்ல பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-43202234896216796352024-01-01T23:31:05.294+05:302024-01-01T23:31:05.294+05:30euikchhx
viagra satın al
glucotrust official web...euikchhx<br /><br /><a href="https://shop.blognokta.com/kategori/ereksiyon-haplari/viagra/" rel="nofollow">viagra satın al</a><br /><br /><a href="https://glucotrustoffcials.com/" rel="nofollow">glucotrust official website</a><br /><br /><a href="https://shop.blognokta.com/urunler/ereksiyon-haplari/cialis/cialis-5-mg-28-tablet-eczane-fiyati-ve-orijinal-ilac-satisi/" rel="nofollow">cialis 5 mg satın al</a><br /><br /><a href="https://sightcaresite.com/" rel="nofollow">sight care</a><br /><br /><a href="https://shop.blognokta.com/urunler/ereksiyon-haplari/kamagra-100-mg-oral-jel-7-sase-etkili-sertlestirme-ilaci/" rel="nofollow">https://shop.blognokta.com/urunler/ereksiyon-haplari/kamagra-100-mg-oral-jel-7-sase-etkili-sertlestirme-ilaci/</a><br /><br /><a href="https://shop.blognokta.com/urunler/ereksiyon-haplari/cialis/cialis-20-mg-30-tablet-cinsel-guc-hapi/" rel="nofollow">cialis 20 mg</a><br /><br /><a href="https://shop.blognokta.com/urunler/ereksiyon-haplari/cialis/cialis-100-mg-30-tablet-eczaneden-etkili-ereksiyon-saglayici-ilac/" rel="nofollow">cialis 100 mg satın al</a><br /><br />nml3 Wilson ujghnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-1414014059844398492023-12-15T11:07:37.865+05:302023-12-15T11:07:37.865+05:30மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-49227070422033119892023-11-16T18:52:20.293+05:302023-11-16T18:52:20.293+05:30மிகவும் சிறப்புமிகவும் சிறப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-77952027072429702212023-11-03T22:14:32.608+05:302023-11-03T22:14:32.608+05:30அரிதான தகவல்களை
அழகான நடையில்
எளிதாக எடுத்துரைத்த
...அரிதான தகவல்களை<br />அழகான நடையில்<br />எளிதாக எடுத்துரைத்த<br />உங்களுக்கு<br />ஓராயிரம் பாராட்டுகள்!<br /><br />இனி<br />உங்களால்<br />மறுபடியும் இதழ்களுக்கு<br />மலைபோல் படைப்புகளை<br />அனுப்பி அனுப்பி <br />ஆயிரமாயிரம் <br />பரிசுகளை அள்ளி வருவேன்!<br /><br />தங்களுக்கு என்<br />பலமான பாராட்டுகள்<br />ஐயா!<br /> -அணைக்குடி சு.சம்பத்<br />தலைமை ஆசிரியர்<br />அரசு மேல்நிலைப் பள்ளி பெரியபாளையம் -601102<br />திருவள்ளூர் மாவட்டம் <br />9788792546Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-20468548955024553872023-09-26T18:48:37.916+05:302023-09-26T18:48:37.916+05:30தங்கள் எழுத்துப்பணி சிறந்து இன்னொரு கி.வா.ஜ. வாக க...தங்கள் எழுத்துப்பணி சிறந்து இன்னொரு கி.வா.ஜ. வாக கி.ஆ.பெ.வாக கல்யாணசுந்தரனாராக, அசோக மித்ரனாக, சுந்தரம் ராமசந்திரனாக, லேனா தமிழ்வானனாக, பாக்யம் ராமசாமியாக, ப்ரியா கல்யாணகுமாராக, எல். ராமகிருஷ்ணனாக, ஒய்.சாமிநாதனாக, கி.ராச நாராயணனாக, சாரு நிவேதிதாவாக, இலட்சுமணகாந்தனாக வர என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. இப்படிக்கு, சங்கரலிங்கம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39596675507587348572023-09-25T15:57:58.600+05:302023-09-25T15:57:58.600+05:30எதிர்மறைய அலசிகீறாரா ? எங்க தம்பீ ?எதிர்மறைய அலசிகீறாரா ? எங்க தம்பீ ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-51071695562192467652023-09-15T11:04:07.201+05:302023-09-15T11:04:07.201+05:30அய்யன்மீர் வணக்கம், எனக்கு நிரைய கவிதை சிந்தனைகள் ...அய்யன்மீர் வணக்கம், எனக்கு நிரைய கவிதை சிந்தனைகள் வரும் ஆனால் அதை முறைப்படுத்தி எழுத்தாக்க வலிமுறைகல் அரியேன். கீழே என்னுடைய கவிதை சிந்தனை ஒன்று அதை திருத்தி நீங்கள் உங்கள் இதலிலோ அல்லது அச்சு ஊடகத்திள் எதிழாவது பிரசுறித்தால் மகிள்வேன். இணி கவிதை: காட்டுவெளி படிவங்கல் வேட்டு விட்டு நிற்கிறதோ கோட்டு போட்ட கோமன் உனக்கு கொடிவைக்க எங்கல் மரமா ? தறமாட்டோம் அம்மரத்தை செய்யமாட்டோம் சமரசத்தை சாட்டைக் குச்சி தந்து காளையை விரட்டமாட்டோம் காட்பாடி தோட்டத்திலே காயகணிகள் விலைய வைப்போம். காக்கை குருவிக்கும் கூடூகட்ட இடம் தருவோம் அனிலுக்கு கணி தருவோம் பள்ளிபசங்க பறித்தாலும் அடிக்க மாட்டோம் காட்டுஆனை வந்து அளித்தாலும் அசறாமல் மீண்டும் பயிரிடுவோம் அதைத் தவிர வேறென்ன தெரியுமய்யா ? வெட்டிவேலை என்று புது தலைமுறைகல் போனாலும் கட்டிகாப்போம் எங்கல் பாரம்பறியத்தை. வித்தை அறிந்தவர்கல் விளையாட்டாய் செய்வதில்லை எதையுமே நாங்கள் குட்டை மனிதர்கல் தான் ஆனால் கூர்புத்தி குடும்பினிகள் கண்டீர் எமை வெந்சங்கின் நாதமென,<br />”செங்குருவி”சித்திரராமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-20653060084748894652023-09-13T09:35:18.328+05:302023-09-13T09:35:18.328+05:30சிரிப்பதற்கு சிந்தனைகள் சேமித்து வைத்திருந்தேன் தே...சிரிப்பதற்கு சிந்தனைகள் சேமித்து வைத்திருந்தேன் தேங்காய் பத்தைகளும் சிரிக்குமோ அய்யம் வேண்டாம் அன்பரே அந்த அழகான மரம்கொத்தி தானே மரத்தை மயக்கத்தில் நிறுத்தி துளைகளை செய்து போடுகிறது. பறக்கத் தான் வேண்டும் பருந்துடன் ஓர் ஊர் குருவி உள்ளத்தின் ஓரத்தில் ஏனோ ஒரு ஒலி நிசப்தம் நிகழ்கிறதோ நான் அருவியின் அருகையில் கரைகையில். ( இது போன்ற கவிதை சிந்தனைகள் எனக்கு நிறைய வருகிறது அதை முறைப்படுத்தி எழுத பயிற்சி இல்லை அய்யன்மீர் எனக்கு உங்கள் இதழில் எழுத வாய்ப்பை வழங்வீரா ?<br />”செங்குருவி” சித்திரராமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-56700087302374877802023-08-28T17:27:55.597+05:302023-08-28T17:27:55.597+05:30
7. என்னப்பா சர்வர் தோசை இப்படி கருகிப்போய் ஓ...<br />7. என்னப்பா சர்வர் தோசை இப்படி கருகிப்போய் ஓட்டை ஒடிசலா இருக்கு?<br /><br /> இது புதுசா வந்திருக்கிற “மூன் தோசை” சார்!<br />இதே மாதிரி நானும் ஒண்ணு எழுதி அனுப்பி இருக்கேன்.தகவலுக்கு...நல்ல ஜோக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-22339084653372948272023-08-26T18:12:36.932+05:302023-08-26T18:12:36.932+05:30ஒரு கோடியை கடவுள் எடுத்துக்கட்டும்! Super !
ஒரு கோடியை கடவுள் எடுத்துக்கட்டும்! Super !<br />சித்தையன் சிவக்குமார் மதுரைhttps://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-77842085817432805732023-08-26T13:39:43.815+05:302023-08-26T13:39:43.815+05:30அனைத்தும் மிகவும் ரசித்து படித்தேன் நண்பரே அனைத்தும் மிகவும் ரசித்து படித்தேன் நண்பரே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com