tag:blogger.com,1999:blog-5530242020996055000.post9213438889877097882..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: நீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா? ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-45995478768808458402015-03-01T17:38:46.550+05:302015-03-01T17:38:46.550+05:30நீக்கு போக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து சரியாக உபயோ...நீக்கு போக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து சரியாக உபயோகித்தால் சரியாகவே இருக்கும்.... அந்த எழுத்தாளர் சொன்னது போலPriyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-83827129800384903552015-02-28T05:13:07.689+05:302015-02-28T05:13:07.689+05:30நீக்கு போக்கு! சரியாத் தான் சொல்லி இருக்கீங்க! நீக்கு போக்கு! சரியாத் தான் சொல்லி இருக்கீங்க! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-12288651806836462552015-02-27T19:18:12.261+05:302015-02-27T19:18:12.261+05:30நன்றி செந்தில் வாமனன்! நீங்கள் இரண்டுமாதமாய் என் ப...நன்றி செந்தில் வாமனன்! நீங்கள் இரண்டுமாதமாய் என் பதிவுகளை வாசிப்பதற்கும் என்னுடைய குற்றங்களை வெளிப்படையாக விமரிசித்தமைக்கும் மிக்க நன்றி! உண்மையில் நீங்கள் சொன்ன மாதிரி என்னை மாதிரி ஆட்கள் அந்த மாதிரி பதிவுகளை வாசிப்பதும் பகிர்வதும் கூடாதுதான்! ஓர் ஆர்வக் கோளாறில் நடந்துவிட்ட அசிங்கம்தான் அது! இன்னும் ஒட்டிக்கொண்டு இருப்பதை நான் உணர்கிறேன்! வலையுகம் பற்றிய புரிதல் இல்லாமல் நடந்த தவறு அது. அதை திருத்திக்கொண்டு எனக்குத் தெரிந்ததை தற்போது எழுதி வருகிறேன். நீங்களும் நடுநிலையாளர் என்பதில் மகிழ்ச்சி! நீங்கள் பதிவுகளை படிப்பது கமெண்ட்ஸ் போடுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை! எல்லோருமே பாராட்டிக்கொண்டிருந்தால் குறைகள் கண்ணில் படாது. குறைகளை தயங்காமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்ள முயல்கிறேன். ப்ளாக்கர் ஐடியில் கருத்திடாமல் தனிப்பெயரில் கருத்திட்டதால்தான் சொந்தப்பெயரில் கருத்திடவும் என்று சொன்னேன். நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன் குற்றம் என்று உணர்ந்திருப்பதனால். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-20151848513675639932015-02-27T01:36:16.997+05:302015-02-27T01:36:16.997+05:30அய்யோ இன்னா சார் இப்புடி பேஜார் ஆக்கீட்டே! நானும் ...அய்யோ இன்னா சார் இப்புடி பேஜார் ஆக்கீட்டே! நானும் நடுனிலையாளன் தான். மோடிய எங்கினாச்சும் பாராட்டுங்கன்னு சொல்லிகினுகீரனா என்னா ? திட்டு திட்டுன்னு தானே கூவிக்கிரேன். பாராட்டினா நான் மெயாலுமே காண்டாய்டுவேன். அப்புறம் மெர்சலாயிடுவேன். நான் உன்ற பதிவை ஒரு டூ மாசம் தான் லுக்கினு கீரேன்! எங் கூட ஒரு வரலாறு விரும்பி எயிதற பதிவுரு தோஸ்த் ஆய்கின பொறம் தான் இந்த பதிவு கஸ்மலாம் எல்லாம் கீதுன்னே தெர்ஞிதுன்னா பாரேன். நடிகைப் பதிவெல்லாம் அவர் சொல்லி சொல்லி என்னாண்ட சிரிச்சது தான்......... நான் இன்னாத்தைப் படிச்சுகினேன். ?/ அய்யோ நம்ம பார்கிற வேலைக்கு இது அப்பீட் ஆயிடுமேன்னு நினைக்கா ம தானே தைரியமா போட்டீங்க.? இது தான் குற்றச்சாட்டே அப்பு. தப்பை ஒத்துக்கிறவன் மனிதன் ஆனா தெரிந்தே தப்பை செஞ்சிக்கினு அது தப்பு தான் ஒத்துகிறேன்னு சொன்னவுடன் அந்த அசிங்கம் உடனே ஒடீட்டதா நினைக்கப்படாது. ஓத்துக்கினாலும் தப்பு தப்பு தான் போகவே போகது . உன்னைப் போன்றவர் அந்த மாதிரி எழுத்துக்களை படிப்பதே சமூகத்தின் அவலம்<br /><br /><br />நீ பாட்டுக்கு எயிதுது நைனா..... நான் பாட்டுக்கும் பட்சிக்கிறேன். நானும் நடுநிலைதான் நல்லா பார்த்துங்கோங்க......கமெண்ட்ஸ் புடிக்க சொல்லிலைன்னா வுட்டுக்கோ !<br /><br />உங்களுக்கு கமெண்ட்ஸ் போடுற பெருமகனார் தம் தளங்களைப் பார்த்தேன் உங்க தளம் ஆயிரம் தபா மேலுப்பா......தனபால் சாரு பதிவு தவிர மீதிங்கோ எல்லாம் அய்யோ .... அய்யோ என்னைக் கொல்றானுங்களே. அதனால நீ எயிது <br /><br />செந்தில் வாமனன் ( என் சொந்தப் பேரு தானுங்க ) உங்களுக்கு புடிக்கலைன்னா பால் பாண்டின்னு படிங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-7141304895617102952015-02-26T19:44:04.574+05:302015-02-26T19:44:04.574+05:30வணக்கம் செந்தில் வாமனன், வருகைக்கும் நீண்ட கருத்து...வணக்கம் செந்தில் வாமனன், வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் முதலில் நன்றிகள், மோடியை குறை சொல்வது ஒன்றே என் வேலை என்று நினைத்துவிட்டீர்கள் போல! மோடியின் ஆட்சியின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு கொண்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அவர் செய்யும் எல்லாவற்றையும் பாராட்ட முடியாது. அவர் செய்யும் செயல்களில் எனக்கு தவறெனப்பட்டவற்றை சுட்டினேன். ஆம் ஆத்மியினர் செயல் தவறானாலும், காங்கிரஸ், மற்றும் அதிமுக தவறுகளையும் பல முறை சுட்டி எழுதியிருப்பேன். உங்களுடைய கருத்துரையில் இருந்து நீங்கள் என்னுடைய பதிவுகளை நீண்ட நாட்களாக இல்லை இல்லை வருடங்களாக வாசிப்பவர் என்று அறிந்துகொண்டேன். இதனால் என்னுடைய பதிவுகள் யாரையும் ஆதரித்து எழுதப்படுவதில்லை என்று உணர்ந்திருக்கலாம். இல்லாவிடினும் சொல்கின்றேன். நான் எந்த கட்சி ஆதரவாளனும் இல்லை! யார் ஆண்டாலும் எனக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை! யாருக்கும் நான் காவடி தூக்க ஆசைப்படுபவனும் இல்லை. மேலும் நீங்கள் சொல்வது போல பெரிய அளவில் பொருளாதாரம் பற்றியோ அரசியல் பற்றியோ அறிந்தவனும் இல்லை! எனது மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் அவ்வளவே! ஆரம்ப காலத்தில் நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை பதிந்தேன் என்பது உண்மைதான் அது என் சொந்தப்பதிவு அல்ல! பிற தளங்களில் இருந்து வெட்டி ஒட்டிய பதிவுகள் அது.ஹிட்ஸுக்காகத்தான் அப்படிச் செய்தேன் என்று ஒத்தும் கொண்டேன். இப்போது சுத்தமாக சினிமா செய்திகளையே பகிர்வது இல்லை. அதைப்பற்றிய புரிதல் இன்றி எதற்கு பிறர் தளத்தில் இருந்து பகிரவேண்டும் என்று நிறுத்தி விட்டேன். என்பதிவுகளில் குறை இருப்பின் தாரளமாக விமர்சிக்கலாம். சுட்டிக் காட்டலாம். தரக்குறைவாக திட்டி எழுதப்படும் விமர்சனங்களைத்தான் ஏன் இப்படி என்று கேட்டேன். இப்பொழுதும் என்னுடைய வழக்கமான பதிவுகள் குறைந்து போனதற்கு காரணம் பணிச்சுமை! சிந்திக்க போதுமான அவகாசம் இல்லாததால் அப்பதிவுகளை எழுதவில்லை! பத்தி எழுத்துக்கள் மீது ஓர் ஆர்வம் ஏற்பட்டமையால் நிசப்தம் தளம் படித்து வருவதால் அதே போல் எழுத ஓர் ஆர்வம் ஏற்பட்டு முயன்று பார்க்கிறேன் அவ்வளவே! நீங்கள் மோடி ஆதரவாளர் என்றால் மோடி நல்லது செய்கையில் நான் கண்டிப்பாக ஒரு நாள் பாராட்டுவேன். அப்போதும் இதே போல கருத்திடுங்கள்! கமெண்ட் மற்றும் ஹிட்ஸ்க்காக இப்போது எழுதுவது இல்லை! அப்படி எழுதுவதாக இருந்தால் பழையபடி சினிமா செய்திகளை பகிர்ந்து இருப்பேன். இப்போது என் திருப்திக்காகவே எழுதுகிறேன்! யாரையும் திருப்தி படுத்த அல்ல! புரிந்து கொள்ளுங்கள்! அல்லது என்னை காயப்படுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்றால் தொடர்ந்து காயப்படுத்துங்கள் ஆனால் ஒரு விண்ணப்பம் உங்கள் சொந்தப்பெயரில் கருத்திடுங்கள்! நான் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டேன்! மாற்று கருத்து கொண்டவராக இருந்தாலும் தொடர்ந்து வாசிப்பதற்கும் கருத்திடுவதற்கும் மிக்க நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-14123834648970237442015-02-26T08:22:09.389+05:302015-02-26T08:22:09.389+05:30என்னாங்க சார் மோடீயை வறுத்தெடுப்பீங்கன்னு வந்தா ஏம...என்னாங்க சார் மோடீயை வறுத்தெடுப்பீங்கன்னு வந்தா ஏமாத்தீப்புட்டிங்கோ.<br />நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயம் நலம் பாதிக்கும்-ங்கிறதுக்கு பதிலா அதுக்கு ஒரு மைனாரிட்டி டச் கொடுத்தாங்காட்டிக்கு போதுமே அய்யோ இந்த மைனாரிட்டிங்களை இப்படி மோடி அடிக்கப் பார்கிறாரேன்னு சொல்லிக்கலாமே. அது பற்றி விஷயம் தெரிலைன்னு மெளனமாயிட்டீங்களா , அப்படி பார்த்தால் பதிவே போட முடியாது. நமக்கு வெளியுறவுக் கொள்வை புரியாது அதுங்காட்டிக்கு அத்த அப்படியேவா விட்டுக்கினோம், இந்த மோடீ சும்மா பூட்ட கேசு பாரீன் டூர் விட்டுக்கினேகிராருன்னு எகிறனோம் இல்லையா? எவானாவது இன்னா சார் இப்படி சப்ஜெகட் புரியமா எழுதிக்கீரன்னு கேட்டானா, சார் அருமையான பதிவு, சொன்ன விதம் சூப்பர் அன்பரேன்னு தானே சொன்னாங்க இல்லையா?. அப்பாலே எதுனா ஒரு அல்லக்கை கேட்டான்னு வச்சுக்கோ “நான் முழுதும் தெரிந்தவனும் அல்ல ஒன்னுங்காட்டியும் விளங்காதவனும் அல்லா” -ன்னு ஒரு பஞ்ச் வச்சிக்கினுகீரோமே அத்தாலேயே அவனை சாத்திரலாம். புரியுது புரியலையோ எல்லா மேட்டரிலும் நாம் அறிவுரை சொல்லக் புஸ்கினு கிளம்பீரனும். நடிகைங்கிற ரீஜனுக்காகவே பொன்னூங்களை தவறாவும் அசிங்கமாகவும் வக்கிரமாவும் பல பதிவு எழுதுனீங்க, அப்போ எல்லாம் அய்யோ நம்ம பார்கிற வேலைக்கு இது அப்பீட் ஆயிடுமேன்னு நினைக்கா ம தானே தைரியமா போட்டீங்க. அத்தோட இல்லாது அதெல்லாம் ஹிட்டுக்காக எழுதினது தவறு தான் என்று பிற்காலத்தில் ஒத்துகிட்ட தன்மான சிங்கம் என்ற இமேஜ் இருக்கே அப்புறம் என்னாத்துக்கு தலைவா இப்படி ஜெனரல் பதிவு போட்டுக்கினு குந்திங்கினுகீரே. மின்சார விலையைக் குறைக்க நினைக்கும் கேஜ்ரிவாலும் விலையை கூட்ட நினைக்கும் மோடீயும்னு எழுதுங்க சார், படிக்க நாங்க ரெடி ...நல்ல நேர்மையான பதிவு நண்பரே......என்ற கமெண்ட் நிறைய கிடைக்கும். கார்பரேட் எஸ்பினேஜ் அது இதுன்னு சில அரெஸ்ட் செய்து தன் கையாளாகத தனத்தை மறைக்கும் மோடீ, பெரும் முதாலாளிகளை உடனே கைது செய்தாதிலிருந்தே தெரிகிறது, இது மதவாதத்தை மறைக்கும் முயற்ச்சி என்று எழுதலாம். இந்த அரஸ்டை ஏன் ஆட்சிக்கு வந்த அன்றே செய்யவில்லை இந்த ஊழல் பெருச்சாளிகள் என்று சொல்லிச் சிரிக்கலாம், நிறைய கமெண்ட்ஸ் கிடைக்கும்<br /><br />செந்தில் வாமனன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-32730510780276646782015-02-26T08:10:57.077+05:302015-02-26T08:10:57.077+05:30நீக்குபோக்கு விஷயத்தில் கவனம் தேவை. நீக்குபோக்கு எ...நீக்குபோக்கு விஷயத்தில் கவனம் தேவை. நீக்குபோக்கு என்று சொல்லி அனைத்தையும் நாம் பலவற்றை எதிர்மறைச் சிந்தனையில் எடுத்துச்செல்கிறோம். இதில் நாம் நீக்குபோக்காக இருக்கவேண்டும் என்பதே சரி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-81298234964387793722015-02-26T07:41:16.836+05:302015-02-26T07:41:16.836+05:30செய்தியை விட வதந்தி தீ போல...செய்தியை விட வதந்தி தீ போல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-10652708665854338522015-02-26T07:31:59.413+05:302015-02-26T07:31:59.413+05:30நல்ல பதிவு..நீக்குப் போக்கு தேவைதான் சகோ நல்ல பதிவு..நீக்குப் போக்கு தேவைதான் சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-24325208316030331102015-02-26T06:24:00.863+05:302015-02-26T06:24:00.863+05:30நாம் நீக்கு போக்குடன் இருந்தாலும் நண்பர்கள் கெடுத்...நாம் நீக்கு போக்குடன் இருந்தாலும் நண்பர்கள் கெடுத்து விடுகிறார்களே!<br /><br />:))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-89097324669174964632015-02-25T23:47:09.778+05:302015-02-25T23:47:09.778+05:30சொல்லி முடித்த விதம் அருமை நண்பரே,,,,,சொல்லி முடித்த விதம் அருமை நண்பரே,,,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-23480442966027378032015-02-25T23:25:07.639+05:302015-02-25T23:25:07.639+05:30வணக்கம்
ஐயா.
100 வீதம் உண்மைதான் கதை ஒன்றை சொல்ல...வணக்கம்<br />ஐயா.<br />100 வீதம் உண்மைதான் கதை ஒன்றை சொல்லிஇறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று... இன்றைய இளைஞர்களின் நிலை இதுதான்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com