tag:blogger.com,1999:blog-5530242020996055000.post8818439588877579372..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: கடவுளைக் கண்டேன்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-90947082468733496932015-11-22T08:54:33.942+05:302015-11-22T08:54:33.942+05:30அது!..... அதே தான். சரியான யோசனையைத் தான் சொல்லி...அது!..... அதே தான். சரியான யோசனையைத் தான் சொல்லி இருக்கிறார் பிள்ளையார்.<br /><br />அனைவருடைய ஆசைகளும் நிறைவேறட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-23454522522600759912015-11-19T00:40:03.128+05:302015-11-19T00:40:03.128+05:30பிள்ளையாரின் கேள்வி சரிதான் நாம் தான் எல்லாத்தையும...பிள்ளையாரின் கேள்வி சரிதான் நாம் தான் எல்லாத்தையும் சீரழித்தோம்.ஆனாலும் சுடுதண்ணியில் அபிசேஷம் வித்தியாசமான சிந்தனை !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-1916934920071223882015-11-18T13:53:33.247+05:302015-11-18T13:53:33.247+05:30கலக்கல்.கலக்கல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-69056064606679142232015-11-18T07:31:32.712+05:302015-11-18T07:31:32.712+05:30நீங்களும் கடவுளைக் கண்டுவிட்டீர்கள். கில்லர்ஜி சொன...நீங்களும் கடவுளைக் கண்டுவிட்டீர்கள். கில்லர்ஜி சொன்னடி கடவுளைக் காண்பதற்காக முயற்சித்துவருகிறேன். நேரம் கிடைக்கவில்லை. தங்களது பதிவினை ரசித்தேன். அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-26250589123000737682015-11-18T03:49:54.178+05:302015-11-18T03:49:54.178+05:30பிள்ளையார் சொன்னது தான் சூப்பர்.
கலக்கிட்டிங்க சு...பிள்ளையார் சொன்னது தான் சூப்பர்.<br /><br />கலக்கிட்டிங்க சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-11922848513839370792015-11-18T00:35:52.937+05:302015-11-18T00:35:52.937+05:30ஆசைகள் அருமை...
கலக்கிட்டீங்க...
அது...ஆசைகள் அருமை...<br />கலக்கிட்டீங்க...<br />அது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-8645821565045528962015-11-17T20:24:15.690+05:302015-11-17T20:24:15.690+05:30கலக்கிட்டீங்க!உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு...கலக்கிட்டீங்க!உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு பிள்ளையார் மாட்டி விடப்பாக்கிறாரே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-60305923598874719192015-11-17T20:05:52.653+05:302015-11-17T20:05:52.653+05:30அருமையான நியாயமாக ஆசைகள்நண்பரே
நன்றிஅருமையான நியாயமாக ஆசைகள்நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-80070895838459384162015-11-17T20:05:15.656+05:302015-11-17T20:05:15.656+05:30ஆஹா சகோ ஆசைகள் அனைத்தும் அருமை..பிள்ளையாருடனான உரை...ஆஹா சகோ ஆசைகள் அனைத்தும் அருமை..பிள்ளையாருடனான உரையாடலும்....நிறைவேறட்டும்..ஓ நாமளே நிறைவேற்றிடுவோம்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-75993795691223123632015-11-17T19:48:52.105+05:302015-11-17T19:48:52.105+05:30 நியாயமான ஆசைகள். ஆறறிவு மணிதருக்குள் அத்தனையையும்... நியாயமான ஆசைகள். ஆறறிவு மணிதருக்குள் அத்தனையையும் விதைத்தது எனும் போது எந்தக்கடவுளை என்ன வேண்டுதல் செய்து தான் என்னாகும் .. கடைசி பந்தி தான் நச்.. சூப்பர்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-21980212519307647742015-11-17T19:36:56.689+05:302015-11-17T19:36:56.689+05:30பாவம் பிள்ளையாருக்கு கெய்ஸர் வாங்கிக் கொடுங்கள்......பாவம் பிள்ளையாருக்கு கெய்ஸர் வாங்கிக் கொடுங்கள்...Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-69334193967320451052015-11-17T18:41:20.380+05:302015-11-17T18:41:20.380+05:30நல்ல ஆசைகள்...
// தீமைக்கு பயன்படுத்தி // இதுவும்...நல்ல ஆசைகள்...<br /><br />// தீமைக்கு பயன்படுத்தி // இதுவும் சரி தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-19500518495692331682015-11-17T18:35:19.128+05:302015-11-17T18:35:19.128+05:30வணக்கம்
ஐயா
வித்தியாசமாக அசத்தியுள்ளீர்கள்... வாழ...வணக்கம்<br />ஐயா<br /> வித்தியாசமாக அசத்தியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-80871785340796126652015-11-17T17:49:47.762+05:302015-11-17T17:49:47.762+05:30ம்ம் உங்களோட கோபத்தை பிள்ளையார் மூலம் கணக்கு தீர்ப...ம்ம் உங்களோட கோபத்தை பிள்ளையார் மூலம் கணக்கு தீர்ப்பது போல இருக்கிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-52185172511022920562015-11-17T17:41:24.482+05:302015-11-17T17:41:24.482+05:30சூப்பர் சுரேஷ்! // நான் செய்த ஒரே தப்பு? உங்களுக்...சூப்பர் சுரேஷ்! // நான் செய்த ஒரே தப்பு? உங்களுக்கு ஆறறிவு கொடுத்ததுதான்! ஆறாவது அறிவு உங்கள் சிந்தனையை தூண்டத்தான்! ஆனா உங்க சிந்தனை எல்லாம் நன்மைக்கு பயன்படுத்தாம இப்படி தீமைக்கு பயன்படுத்தி உலகத்தையே சீரழிச்சு வைச்சிருக்கீங்க// செம பாயின்ட்....உண்மையும் இதுதான்...<br /><br />சரி சரி கவலைப்படாதீங்க சுரேஷ் எல்லா ஆசைகளையும் கலெக்ட் பண்ணி கில்லர்ஜிகிட்டக் கொடுத்துட்டா போதும் அவருதான் இப்ப ப்ரதமர் ஆயிட்டாரே அதனால் அவர் பார்த்துக் கொள்வார். நம்ம பிள்ளையார்கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்..அந்தத் தும்பிக்கையை நீட்டி கில்லர்ஜி தலையில ஒரு தட்டு...அது ஆசிர்வாதமா? இல்லை குட்டானு அவர்கிட்டயேகேட்டுக்கங்க..ஹஹஹ்ஹThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-10319779264928138752015-11-17T17:30:20.651+05:302015-11-17T17:30:20.651+05:30உடனடி வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா! க...உடனடி வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா! கண்டிப்பாக இன்னொருமுறை பிள்ளையார் வந்தாரெனில் உங்கள் நம்பரை கொடுக்கிறேன்! நீங்களாவது அவரிடம் வரம் வாங்க முடியுமா என்று பாருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-36327721511819595142015-11-17T17:27:35.538+05:302015-11-17T17:27:35.538+05:30பிள்ளையார் முடிவில் சொன்னார் பாருங்கள் ''அ...பிள்ளையார் முடிவில் சொன்னார் பாருங்கள் ''அது'' உண்மையிலேயே அது ஸூப்பர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-20216988500715076292015-11-17T17:24:30.895+05:302015-11-17T17:24:30.895+05:30வணக்கம் நண்பரே அருமையான சிந்தனை பொதுவுடமை ஆசைகள் அ...வணக்கம் நண்பரே அருமையான சிந்தனை பொதுவுடமை ஆசைகள் அனைத்தும் பிள்ளையார் நிறைவேற்றுவார் என்று எதிர் பார்த்தேன் ஆனால் அவரு எல்லாம் உங்கள் கையில் என்று கையை விரித்து விட்டாரே... அவர் சொல்வதும் உண்மைதானே...<br /><br />நாமதானே இத்தனையும் பிரித்து மேய்ந்தோம் அவர் சொல்வது போல ஆறாவது அறிவை இழந்த்தால் மீண்டும் பழைய உலகம் தோன்றும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது...<br /><br />பிள்ளையாரிடம் என்னையும் அறிமுக்கப் படுத்தியமைக்கு எனது நன்றி நண்பரே... எடுத்த முறை வந்தாரெனில் எனது செல் நம்பர் அவரிடம் கொடுக்கவும் கையேட்டில் இருக்கிறது நன்றி<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com