tag:blogger.com,1999:blog-5530242020996055000.post8018756310325533969..comments2024-03-11T19:04:17.186+05:30Comments on தளிர்: இலங்கையின் சில்லுண்டித்தனமும் இணைந்த கட்சிகளும்! கதம்ப சோறு! பகுதி 47 ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-79427424045420950802014-08-08T16:18:25.205+05:302014-08-08T16:18:25.205+05:30எல்லாமே அருமை...டாப் என்றால் ராமகிருழ்ண பரமஹம்சர்....எல்லாமே அருமை...டாப் என்றால் ராமகிருழ்ண பரமஹம்சர்...மொழிதான்....மிகவும் ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31503056044669533792014-08-07T18:45:40.618+05:302014-08-07T18:45:40.618+05:30பழைய புடவைகளை வீணாக்காமல் நான்கு அல்லது ஐந்து புடவ...பழைய புடவைகளை வீணாக்காமல் நான்கு அல்லது ஐந்து புடவைகளை ஒன்றாக சேர்த்து தைத்தால், படுப்பதற்கு அருமையான ‘ரஸாய்’ கிடைக்கும்//<br />சிவகாசி, மதுரையில் எல்லாம் எல்லோர் வீடுகளிலும் துணி மெத்தை இருக்கும். குளிர் காலத்தில் ரஜாய் மாதிரி இருக்கும்.<br />பழைய புடவைகள் உள்ளே வைத்து வெளிப்பக்கம் அழகான் துணிக் கொடுத்து தைத்து தருவார்கள் புது மண்டபத்தில்.(ம்துரை)<br />பகிர்வு அனைத்தும் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-64026490892865958962014-08-07T09:49:56.098+05:302014-08-07T09:49:56.098+05:30கடைசியில் சொன்ன இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை மிக அர...கடைசியில் சொன்ன இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை மிக அருமைAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-41899330172509984262014-08-06T19:49:02.532+05:302014-08-06T19:49:02.532+05:30கதம்பச் சோறு அருமை #குழந்தைகளை தனியாக பிராணிகளுடன்...கதம்பச் சோறு அருமை #குழந்தைகளை தனியாக பிராணிகளுடன் விளையாட அனுமதிக்க கூடாது# பெற்றோர்களுக்கு நல்ல எச்சரிக்கை !.<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-6445795011296731002014-08-06T19:34:51.740+05:302014-08-06T19:34:51.740+05:30சில நாட்களாக இணையம் ஒத்துழைக்கவில்லை நண்பரே
இப்பொழ...சில நாட்களாக இணையம் ஒத்துழைக்கவில்லை நண்பரே<br />இப்பொழுதுதான் சரியாகி இருக்கிறது<br />தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன்<br />இனி தொடர்வேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-72097771049926922612014-08-06T18:16:25.687+05:302014-08-06T18:16:25.687+05:30ராமகிருஷ்ணரின் போதனைகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்த...ராமகிருஷ்ணரின் போதனைகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்தமானவை. நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-21832128917739430332014-08-06T17:56:07.424+05:302014-08-06T17:56:07.424+05:30சில படித்திராத செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது....சில படித்திராத செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. <br /><br />கிச்சன் கார்னர் - பேர் எல்லாம் புதுசு, புதுசா இருக்கு. <br /><br />உண்மையை சொல்லப்போனா, ஏழைக் குழந்தைகளுக்கு தான் படிப்பின் முக்கியத்துவம் மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகமாக தெரிகிறது. <br /><br />"//எப்போதும் எதிரிகளையும் வாழவைத்து நாமும் வாழ வேண்டும். எதிரிகளை அழித்து நாம் வாழும் சிந்தனை கூடாது” என்றார் ராமகிருஷ்ணர்.//"<br /><br />- அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சிந்தனை.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34434985956543209592014-08-06T17:54:45.662+05:302014-08-06T17:54:45.662+05:30This comment has been removed by the author.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com