tag:blogger.com,1999:blog-5530242020996055000.post7865610274683036241..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: புகைப்பட ஹைக்கூ 58 ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39556992292081398952013-11-13T22:00:28.300+05:302013-11-13T22:00:28.300+05:30சகோதரருக்கு வணக்கம்..
நெஞ்சை உருக்கிய வரிகள். என்ன...சகோதரருக்கு வணக்கம்..<br />நெஞ்சை உருக்கிய வரிகள். என்ன பாவம் செய்தன அக்குழந்தைகள். அவ்ர்களின் வாழ்க்கை மாறி காட்சிகள் மாற வேண்டுமென்பதே எனது விருப்பமும் இறைவேண்டலும். கவிதை நன்று. தொடர வாழ்த்துக்கள் சகோதரரே.. நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-3301700668304071962013-11-13T13:02:28.781+05:302013-11-13T13:02:28.781+05:30பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா .
வெள...பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்<br />பயணம் போறேண்டா .<br />வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு<br />படிச்சிட்டு வாரேண்டா<br />என்று பட்டுகோட்டையாரின் வரிகள் தான் நினைவுக்கு வருது அருமையான பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/10026481282976179986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-16860457713227897562013-11-13T10:09:25.628+05:302013-11-13T10:09:25.628+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Dino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-37316617865250052012013-11-12T21:47:38.271+05:302013-11-12T21:47:38.271+05:30காட்சி கவிதை தந்தது உங்களுக்கு
கவிதை காட்சியாய் வி...காட்சி கவிதை தந்தது உங்களுக்கு<br />கவிதை காட்சியாய் விரிந்தது எங்களுக்குள்<br />மனம் கவர்ந்த கவிதை<br />வாழ்த்துக்கள் <br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-30007526397051170242013-11-12T21:01:00.711+05:302013-11-12T21:01:00.711+05:30படத்தினைப் பார்க்கவும் பதிவினை நோக்கவும்
உடைகிறது ...படத்தினைப் பார்க்கவும் பதிவினை நோக்கவும்<br />உடைகிறது உள்ளம் உகுக்கிறது கண்கள்...<br /><br />என்று தீரும் இந்த ஏழ்மையின் ஓலம்..<br /><br />மனதில் அழுந்தும் பதிப்பு சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-13335801363799177492013-11-12T19:14:51.593+05:302013-11-12T19:14:51.593+05:30/// எழுதாமலே
அழிக்கப்பட்டது
ஏழைகளின் எழுத்து.../// எழுதாமலே<br /> அழிக்கப்பட்டது<br /> ஏழைகளின் எழுத்து!///<br />என்ன பாவம் செய்தன இக்குழந்தைகள்?<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com