tag:blogger.com,1999:blog-5530242020996055000.post7531003985658877385..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-12546926497203786292014-10-11T08:20:25.811+05:302014-10-11T08:20:25.811+05:30நல்ல பார்வை.
பேருந்துகளை கொளுத்துவதும் பொது சொத...நல்ல பார்வை. <br /><br />பேருந்துகளை கொளுத்துவதும் பொது சொத்துகளை நாசம் செய்வதும் தேவையில்லாத ஒன்று. என்று தான் திருந்தப் போகிறார்கள்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-23060131386374823082014-09-30T20:50:18.458+05:302014-09-30T20:50:18.458+05:30தாயை போல் பிள்ளை, நூலை போல் சேலை. சும்மாவா சொன்னாங...தாயை போல் பிள்ளை, நூலை போல் சேலை. சும்மாவா சொன்னாங்க?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-15639286300121575922014-09-30T09:33:30.441+05:302014-09-30T09:33:30.441+05:30"//அம்மா செய்தது தப்பு என்று சொன்னாலும் தண்டண..."//அம்மா செய்தது தப்பு என்று சொன்னாலும் தண்டணையை ஏற்கவில்லை. இது அதிகம் என்றே சொல்லுகின்றனர். ஆக அம்மா மீது மக்களிடையே வெறுப்பு இல்லை. ஒருவித பரிதாபமே இருப்பதை காணமுடிகிறது.//" <br /><br />இங்கும் சிலரது எண்ண ஓட்டங்கள் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறது. <br /><br />நல்லதொரு பதிவு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-89051131061993479192014-09-29T19:14:38.971+05:302014-09-29T19:14:38.971+05:30எண்ணங்களை அழகாக எழுத்தில் தந்திருக்கிறீர்கள்.எண்ணங்களை அழகாக எழுத்தில் தந்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34557570744293923352014-09-29T17:50:21.500+05:302014-09-29T17:50:21.500+05:30இது ஓரளவிற்கு எதிர்பார்த்த ஒன்றுதான், அந்த அம்மாவு...இது ஓரளவிற்கு எதிர்பார்த்த ஒன்றுதான், அந்த அம்மாவுக்கே தெரிந்திருக்கும், அதனால்தான் இந்த வழக்கை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்தார். <br /><br />இது ஒரு நல்ல ஆரம்பம், உண்மை நீதியின் மேல் இப்பொழுது சிறிது நம்பிக்கை வந்துள்ளது.<br /><br />சுரேஷ் நல்ல பதிவு.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-73340032919354988822014-09-29T17:49:27.425+05:302014-09-29T17:49:27.425+05:30ஒரு பேருந்தை கொளுத்திவிட்டால் அந்த வழித்தடத்தில் இ...ஒரு பேருந்தை கொளுத்திவிட்டால் அந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்து ஒன்று குறைந்து போகிறது. அந்த பேருந்து மீண்டும் எப்போது வாங்கப்படுமோ இறைவனுக்கே வெளிச்சம். எத்தனை லட்சங்கள் கோடிகள் மக்கள் பணம் விரையம் ஆகின்றது. இதை உணர்வதில்லை அல்லக்கைகள். ஒரு செத்த பாம்பை அடிப்பது போல இந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்து வீரப்புலிகளாக காட்டிக் கொள்கின்றனர்.//....<br /><br />ஆம் சரியாக குறிப்பிட்டீர்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-44897599177839423752014-09-29T16:55:40.341+05:302014-09-29T16:55:40.341+05:30யாருமே எதிர்ப்பார்க்காத தீர்ப்பு சார், ஆனால் இதை ம...யாருமே எதிர்ப்பார்க்காத தீர்ப்பு சார், ஆனால் இதை மக்கள் அவருக்கு சாதகமாகவே பார்க்கின்றனர், அவர் செய்த ஊழல் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த அனுதாபத்தை ரத்தத்தின் ரத்தங்கள் கெடுத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-51314143971305736182014-09-29T16:42:17.412+05:302014-09-29T16:42:17.412+05:30மிக மிகத் தெளிவாநக கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே....மிக மிகத் தெளிவாநக கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே... ஸூப்பர்.<br />எனது புதிய பதிவு My India By Devakottaiyan.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com