tag:blogger.com,1999:blog-5530242020996055000.post6760325843177612546..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: பேனாவைக் காணோம்! பாப்பா மலர்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-65471316160171638232015-04-20T08:28:10.224+05:302015-04-20T08:28:10.224+05:30மிக மிக வருமையான கதை மாணவர்களுக்கு மட்டும் என்ன ப...மிக மிக வருமையான கதை மாணவர்களுக்கு மட்டும் என்ன பெரியவர்களுக்கும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. அன்பால் திருத்துவதே மேல் என்பதை புரிய வைக்கும் உன்னதமான கதை மேலும் எதிர்பார்கிறேன் நன்றி ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-89418525641790797722015-04-19T20:10:11.305+05:302015-04-19T20:10:11.305+05:30அருமையான கதை. முதல் முறையே திருடுபவருக்கு தவறு என...அருமையான கதை. முதல் முறையே திருடுபவருக்கு தவறு என உணர்த்தி விட்டால், அந்த தவறை மீண்டும் செய்யாதிருப்பார்..... <br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-43751342348670256202015-04-19T07:48:45.565+05:302015-04-19T07:48:45.565+05:30இது மீள்பதிவாக இருந்தாலும் எக்காலத்திற்கும் பொருந்...இது மீள்பதிவாக இருந்தாலும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். மாணவர்களுக்கு இவ்வாறான வகையில் நீதிக்கதைகள் கூறப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் பக்குவப்பட முடியும். விட்டுக்கொடுத்தல், நட்புணர்வை மேம்படுத்தல் போன்ற பழக்கங்களை மென்மேலும் தொடர இவை போன்ற நிகழ்வுகள் உதவும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-2461940875914299802015-04-18T22:15:22.358+05:302015-04-18T22:15:22.358+05:30இதுபோன்ற கதைகள் இன்றைய குழந்தைகளுக்குச் சொல்லித் த...இதுபோன்ற கதைகள் இன்றைய குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படவேண்டும்.<br />அவர்களுக்குப் பிடித்த வகையில் மொழி சென்று சேர வேண்டும்.<br />அவர்கள் அறியாமலேயே அறநெறிக்கருத்துகளை அவர்கள் மனதில் பதியனிட இது போன்ற கதைகள் உதவும்.<br /><br />மிகவும் அருமை அய்யா.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-47636199737737767972015-04-18T21:55:50.843+05:302015-04-18T21:55:50.843+05:30வணக்கம்
ஐயா
கதை அருமையாக உள்ளது அன்பு மட்டுமே சிறந...வணக்கம்<br />ஐயா<br />கதை அருமையாக உள்ளது அன்பு மட்டுமே சிறந்த ஆயுதம்.... பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-66432234677961292752015-04-18T19:57:52.549+05:302015-04-18T19:57:52.549+05:30மன்னிப்பு கொடுப்பதற்க்கு உயர்ந்த சிந்தனை படைத்த மன...மன்னிப்பு கொடுப்பதற்க்கு உயர்ந்த சிந்தனை படைத்த மனம் வேண்டும் அருமை நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-86427124938622840352015-04-18T19:43:41.281+05:302015-04-18T19:43:41.281+05:30தண்டனை வேண்டாம், மன்னிப்பே மிகப்பெரிய தண்டனை. அரும...தண்டனை வேண்டாம், மன்னிப்பே மிகப்பெரிய தண்டனை. அருமையான கதை.வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-33714581414485122402015-04-18T19:35:12.001+05:302015-04-18T19:35:12.001+05:30அருமையான கதை நண்பரே
செய்த தவறை திருத்துதல்தானே நன்...அருமையான கதை நண்பரே<br />செய்த தவறை திருத்துதல்தானே நன்று<br />அதைத்தான் அம்மாணவனும் செய்திருக்கிறான்<br />ந்ன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com