tag:blogger.com,1999:blog-5530242020996055000.post651179403214212354..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: பொதுத்தேர்வு மோசடிகள்! கதம்ப சோறு பகுதி 57 ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-32835499129143703492015-03-26T14:48:49.933+05:302015-03-26T14:48:49.933+05:30சுரேஷ் இந்தத் தேர்வு தில்லு முல்லுக்கள் மிகவுமே அத...சுரேஷ் இந்தத் தேர்வு தில்லு முல்லுக்கள் மிகவுமே அதிகமாகி உள்ளனதான். ம்ம்ம் மாணவர்களை மக்கு என்றோ, ஒன்றும் தெரியாதவர்கள் என்றோ சொல்ல முடியாதுதானே! அதற்குக் காரணமும் நாம் தானே! எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...இல்லையா சுரேஷ்! பெற்றோர்களும், பள்ளிகளும் கொடுக்கும் ஆதரவிலும் அணைப்பிலும் அன்பிலும் தான் மாணவக் குழந்தைகள் வளர்கின்றனர். பள்ளிகள் ஒழுங்காக, அறிவுக் கண்ணைத் திறம்பட திறக்க வைக்கும் வகையில் செயல் பட்டால் அவர்கள் ஒவ்வொரு வகையிலும், அவரவர் திறமைக்கு ஏற்ப பளிச்சிடுவர். <br /><br />நீங்கள் சொல்லியிருக்கும் திரைப்படம் இப்போதுதான் கேள்விப்படுகின்றொம் செய்தி மிஸ் ஆகிவிட்டது போலும். நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே. நல்ல படங்கள் திரையிடப்பட்டால்தானே மக்களும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்...நல்ல கருத்து.<br /><br />அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அந்தத் தற்கொலை மனதை வருத்துகின்றது...குற்றம் செய்பவர் தப்பிப்பதும்....ம்ம்ம்ம் என்ன சொல்ல....<br /><br />சகோதரி மகியின் பக்கங்களை தொடர்கின்றோம் நண்பரே! நல்ல படைப்பாளி....<br /><br />படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது...சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாங்களும் தொடர வேண்டும் என்று நினைப்பதுண்டு நேரம் தான்....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-54641382179691134922015-03-26T14:30:38.683+05:302015-03-26T14:30:38.683+05:30சகோதரி ப்ளாகரில் போஸ்டில் அந்தப் பதிவு இருக்கின்றத...சகோதரி ப்ளாகரில் போஸ்டில் அந்தப் பதிவு இருக்கின்றதா பாருங்கள்! இருந்தால் அதை ரீபப்ளிஷ் செய்யுங்கள். இல்லை என்றால் தங்கள் பதிவுகளை சேமித்து வைக்கும் பழக்கம் உண்டுதானே! அதாவது வேர்டில் அடித்து காப்பி செய்து ப்ளாஅரில் பதிவு இடுவீர்களா? இல்லை ப்ளாகரில் அப்படியே நேரடியாகப் பதிவீர்களா? சேமித்து வைத்திருந்தீர்கள் என்றால் அதை ப்ளாகரில் மீண்டும் நியூ போஸ்ட் போய் பதிவு செய்து எந்த தேதியில் முன்பு பதிவு செய்திருந்தீர்களோ அந்த தேதி கொடுத்து பதிவு செய்து பாருங்கள் இல்லையேல் மீள் பதிவு என்று பதிந்து விடுங்கள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-53444194684666853252015-03-26T12:33:25.643+05:302015-03-26T12:33:25.643+05:30தீடீர் என்று தங்கள் தளம் வந்தேன். ஏற்கனவே வந்து செ...தீடீர் என்று தங்கள் தளம் வந்தேன். ஏற்கனவே வந்து சென்றதால், ஆனால் புதிய பதிவு. அனைத்து தகவல்களும் அருமை, அதனினும் இன்ப அதிர்ச்சி, என் தளம் தங்களால் பகிரப்பட்டது. தங்கள் போன்றவர்கள் தரும் ஊக்கம் என்னை மென்மேலும் சிறக்க செய்யும். எப்படியோ அந்த பதிவு அழிந்து விட்டது. நான் தான் என்ன செய்தேன் என்று தெரியல, திரும்ப வர என்ன செய்யனும்.மீண்டும் என் நன்றிகள் தங்களுக்கு.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-60613560777835201622015-03-26T08:15:00.280+05:302015-03-26T08:15:00.280+05:30ம்ம்ம....
நல்ல சுவை..
கதம்ப சோறு..ம்ம்ம....<br />நல்ல சுவை..<br />கதம்ப சோறு..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-52678133020887434042015-03-26T07:51:56.830+05:302015-03-26T07:51:56.830+05:30அனைத்தும் அருமை... தொகுப்பிற்கு நன்றி...அனைத்தும் அருமை... தொகுப்பிற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-70849605831465789622015-03-26T02:54:37.734+05:302015-03-26T02:54:37.734+05:30மீண்டும் ஒரு முறை தாங்கள் ஒரு பன்முக சிந்தையாளர் எ...மீண்டும் ஒரு முறை தாங்கள் ஒரு பன்முக சிந்தையாளர் என்று<br />நிருபித்துக் காட்டி உள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!<br />தினமணி செய்தி<br />தினமலர் செய்தி<br />மாலை மலர் செய்தி<br />தி இந்து செய்தி <br />இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி<br />அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய<br />"தளீர்" என்ற ஒரு குடையின் கீழ் கண்டேன்.<br />வாழ்த்துகள்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-86884760966670252132015-03-25T23:24:27.953+05:302015-03-25T23:24:27.953+05:30கதம்பச்சோறு சுவையாய்...கதம்பச்சோறு சுவையாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com