tag:blogger.com,1999:blog-5530242020996055000.post649133618961475303..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: தேவை கூடங்குளம் மின்சாரம்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-35697637117398332972011-10-16T08:24:03.158+05:302011-10-16T08:24:03.158+05:30இருதயம் சார் நீங்க நல்லா குழப்புறீங்க, உங்கள் பதிவ...இருதயம் சார் நீங்க நல்லா குழப்புறீங்க, உங்கள் பதிவுக்கு பதிலும் இட்டு வந்தேன்... அதுக்கு நீங்க வேற கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்களே தவிர என் கேள்விக்கு பதிலும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல... மௌனம் சம்மதம்னு எடுத்துக்கிறேன் <br /><br />கும்மாச்சி சார், நல்லா கணக்கு போட்டு பாருங்க, அணு சக்தி மின்சாரத்தை விட விலை கம்மி தான்... வெயில் அடிக்காத மேலை நாட்டு கணக்கு வச்சுகிட்டு சூரிய ஒளி சக்தியில கம்மியான மின்சாரம் கிடைக்குதுன்னு கதை விட்டு கிட்டு திரியாதீங்கSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-66050295249042411892011-10-15T20:15:31.279+05:302011-10-15T20:15:31.279+05:30சுரஜீவா ஸார் காற்றாளைகளிலும், சூரிய ஒளியிலும் எடுக...சுரஜீவா ஸார் காற்றாளைகளிலும், சூரிய ஒளியிலும் எடுக்கப்படும் மின்சாரம் மிகவும் குறைவானதே, அதை வைத்துக் கொண்டு நாளுக்கு நாள் பெருகிவரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-61615950355382405992011-10-15T19:54:37.347+05:302011-10-15T19:54:37.347+05:30@ Suryajeeva :
// அணுக கழிவுகளை என்ன செய்வது என...@ Suryajeeva : <br /><br />// அணுக கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசித்துக் கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தகவல் உலகம் சொல்கிறது..//<br /><br />இந்த பதிவை படித்து பாருங்கள் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன் <br /><br />http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.htmlஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-25095429903622810422011-10-15T18:31:16.787+05:302011-10-15T18:31:16.787+05:30நல்லா தான் பேசுறீங்க, ஆனால் இது 1990 கலீல் இருந்து...நல்லா தான் பேசுறீங்க, ஆனால் இது 1990 கலீல் இருந்து நடக்கும போராட்டம் என்பது தினமலர் மட்டும் படித்தால் தெரியாது...<br />அணுக்கழிவுகளை என்ன செய்றதுன்னு இத்தனை விஷயமா கிடைக்காத பதில் இனிமேலா கிடைத்து விடுகிறது... ஆனா ஒன்னே ஒன்னு தான்பா புரியல ஜெர்மனி ஜகா வாங்கிடுச்சு, அப்புறமும் ஏன் இன்னும் அணு மின்சாரம் அவசியம், ஏன் காற்றாலை மூலமாகவும் சூரிய ஒளி மூலமாகவும் இன்னும் விலை குறைந்த மின்சாரம் தயாரிக்க கூடாதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-28877116075763068912011-10-15T14:28:20.753+05:302011-10-15T14:28:20.753+05:30நண்பர் சூர்ய ஜீவா! நான் சென்னையில் இருப்பதால் வீரம...நண்பர் சூர்ய ஜீவா! நான் சென்னையில் இருப்பதால் வீரம் பேசுகிறேன் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்! எதையுமே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! இன்று உற்பத்தி துவங்க உள்ள நிலையில் இந்த அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்துவது ஏன்? என்பதுதான் என் கேள்வி? அத்துடன் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசிக்கிறது என்றால் விடை கிடைக்காமலா போகும்? சூரிய மின்சாரம் காற்றாலை மின்சாரம் போன்ற மாற்றுவழிகளை நானும் எதிர்க்க வில்லை. அணு உலையால் மட்டுமே ஆபத்து என்று எண்ண வேண்டாம் தக்க பாதுகாப்புடன் அணு சக்தியை பயன் படுத்திக் கொள்ளலாமே என்று தான் கேட்கிறேன் ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-67726060970794463042011-10-15T14:13:36.515+05:302011-10-15T14:13:36.515+05:30http://maniblogcom.blogspot.com/2011/10/blog-post_...http://maniblogcom.blogspot.com/2011/10/blog-post_11.htmlSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-43406656317737805982011-10-15T13:57:13.227+05:302011-10-15T13:57:13.227+05:30அணுக கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசித்துக் ...அணுக கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசித்துக் கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தகவல் உலகம் சொல்கிறது..<br />உங்கள் பதிலை அடுத்த பதிவில் போடலாம்..<br />ஒரு அணு உலை முப்பது ஆண்டுகள் மட்டுமே இயங்க முடியும் என்றும் அதன் பிறகு அதை மூடி விட வேண்டும் என்றும், மூடிய பிறகு அதன் பராமரிப்பு செலவு அதிகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..<br />கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பு இல்லாதது என்று தெஹெல்கா இனைய தளம் ஊடகம் தெரிவிக்கின்றது...<br />சூரிய ஒளி மின்சாரம் குறித்து நீங்கள் பேசினாலும், அது விலை அதிகம் என்று அரதப் பழசான விதண்டாவாதம் தான் பேசுவீர்கள்...<br />நீங்க இருக்கிறது சென்னையில, கொஞ்சம் வீட்டை கல்பாக்கம் பக்கத்தில இல்லனா கூடங்குளம் பக்கத்தில மாத்திகிட்டு வந்து அப்புறமா வீரம் பேசுங்க...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-56055200159998200202011-10-15T13:12:53.478+05:302011-10-15T13:12:53.478+05:30வலைப்பூவிற்கு வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து க...வலைப்பூவிற்கு வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-8411555997012339882011-10-15T09:44:01.007+05:302011-10-15T09:44:01.007+05:30இந்த பிரச்சனை எப்பதான் தீருமோ பாவம் மக்கள்இந்த பிரச்சனை எப்பதான் தீருமோ பாவம் மக்கள்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-86299069688895418202011-10-14T18:40:24.207+05:302011-10-14T18:40:24.207+05:30மின்சாரம் தான் நாட்டின் தேவை என்ற உங்கள் கருத்து ம...மின்சாரம் தான் நாட்டின் தேவை என்ற உங்கள் கருத்து மிக சிறப்பானது. அதற்காக மக்களை பலி செலுத்தலாமா என்று சிலர் கேட்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி மக்களை பலி கொடுக்கும் என்று நான் கேட்கிறே கேள்விக்கு இது வரை எந்த பதிலும் இல்லை. போராட்டம் தொடர்பாக நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வாசியுங்களேன் <br /><br />http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post.htmlஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-84996018461004294972011-10-14T18:26:21.843+05:302011-10-14T18:26:21.843+05:30மிக சரியான பதிவு. நிக சிறந்த பாதுகாப்பு அம்சங்களு...மிக சரியான பதிவு. நிக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள மின் நிலையத்தை குறித்தும் , அதனுடைய பாதுகாப்பு அம்சங்களை குறித்தும் நாம் அறிந்து கொண்டால் , மக்கள் அச்சப்பட தேவை இல்லை என் நினைக்கிறேன்.ஜோசப் இஸ்ரேல்https://www.blogger.com/profile/13474809186792966423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39961792319890545672011-10-14T16:45:07.818+05:302011-10-14T16:45:07.818+05:30மிகமிக நல்ல பதிவு, அணுமின்சாரம் நாட்டின் இன்றைய தே...மிகமிக நல்ல பதிவு, அணுமின்சாரம் நாட்டின் இன்றைய தேவை. இந்தியாவில் மட்டும் இருபத்தியேழு அணு உலைகள் உள்ளன, அதில் தாராபூர் அணு உலை அறுபதுகளில் தொடங்கி இன்று வரை ஒரு பிரச்சினையும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இதை உணர்ச்சி பூர்வமாக பார்க்காமல் அறிவுபூர்வமாக சிந்திப்பது நல்லது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com