tag:blogger.com,1999:blog-5530242020996055000.post6483957582735532070..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: அது அவன் இல்லை! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-9818604268209321792015-01-10T20:26:46.572+05:302015-01-10T20:26:46.572+05:30 நன்றி நண்பரே! மகள் இன்னும் முழுவதும் குணமடையவில்ல... நன்றி நண்பரே! மகள் இன்னும் முழுவதும் குணமடையவில்லை! சுமாராக இருக்கிறாள். தொடர் வருகைக்கும் உற்சாகப்படுத்தும் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நான் மிகவும் கடன்பட்டுள்ளேன்! மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-26728362213614292292015-01-09T07:16:07.065+05:302015-01-09T07:16:07.065+05:30மிக்க நன்றி சுரேஷ்! மகள் குணமாகி விட்டாளா? எப்பட...மிக்க நன்றி சுரேஷ்! மகள் குணமாகி விட்டாளா? எப்படி இருக்கின்றாள்? சரிதான் நண்பரே! நமக்கு சில யதார்த்தா சிக்கல்கள், பணிகள் வரும் போது இது போன்ற குழப்பங்கள், எழுதுவதற்கான மூட் வராமல் போவது இயல்புதான். தாங்கள் இதை மீள் பதிவு இடுங்கள் வாசிக்கின்றோம். உங்கள் கதைக் கரு நல்ல திரைக்கதைக்கு வழி வகுக்கின்றது. அதனால்தான்....நீங்கள் ஒரு நல்ல க்ளைமாக்ஸ் யோசித்து கொடுங்கள். நிதானமாக..ஏனென்றால், காமெடி, திரில்லர் இரண்டுக்குமே நல்ல அமைதியான சூழல் வேண்டும். ஒரு வேளை நம்ம திரைப்படக் கதாசிரியர்கள், திரைக்கதை எழுதுபவர்கள் எல்லாம் தனிமை நாடிச் சென்று ரூம் போட்டு எழுதுவதன் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று நாங்களும் பல தடவை நினைத்துள்ளோம்.<br /><br />மிக்க நன்றி சுரேஷ். வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-17487471183206266052015-01-08T20:10:28.120+05:302015-01-08T20:10:28.120+05:30 எழுத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்... எழுத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளச்செய்வதில்தான் ஓர் நல்ல நண்பரின் அழகிருக்கிறது! உண்மையாகவே நீங்கள் சொன்ன குழப்பம் கதையில் வரத்தான் செய்கிறது. திங்களன்றே இந்த கதை கருவை யோசித்து வைத்தாயிற்று. ஆனாலும் செவ்வாயன்று மாலைவரை விடாத பணிச்சுமை, பெண்ணுக்கு உடல்நலக்குறைவு என்று டாக்டரிடம் அழைத்துச்சென்றமையால் இரவில் டைப் செய்யும்போது கவனம் தவறிவிட்டது. இதற்கு இரண்டு மூன்று க்ளைமேக்ஸ் வைத்திருந்தேன். இறுதியில் மணி பேய் என்பது போல காட்டியிருந்தேன். மணி முன்பே இறக்க வில்லை! நண்பர்களுடன் பேசும்போது உயிருடன் தான் இருந்தார். பின்னர் வீட்டிற்குச்சென்றுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது சதீஷ் அந்த பங்களாவிற்கு செல்கையில் அந்த பங்களாவில் வசிக்கும் பேய் மணி உருவில் அவரிடம் உரையாடுவதாக கதையை சித்தரிக்க நினைத்தேன். கொஞ்சம் அவசரப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கையில் செம்மை படுத்தி மீள் பதிவு இடுகிறேன்! குறைகளை சுட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி! இது போல தொடருங்கள் தவறாக நினைக்க மாட்டேன்! நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-46247135553007651302015-01-08T13:22:36.281+05:302015-01-08T13:22:36.281+05:30கதை நல்ல சஸ்பென்ஸ்,த்ரில்...எல்லாம் அருமை.
நாங்கள...கதை நல்ல சஸ்பென்ஸ்,த்ரில்...எல்லாம் அருமை.<br /><br />நாங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் என்ர முறையிலும், கதைகளிலும் திரைக்கதைகளிலும் ஆர்வம் உள்ளவர்கள் என்ற முறையிலும் ஆர்வத்தில் இதைச் சொல்கின்றோம் தவறாக எண்ண வேண்டாம் சுரேஷ்.<br /><br />கதை சதீஷின் ஆங்கிளில் சொல்கின்றீர்களா? நண்பர்களின் ஆங்கிளில் சொல்கின்றீர்களா என்ற சிறு குழப்பம் வருகின்றது இடையில். நீங்களே திரும்ப வாசித்தீர்கள் என்றால் புரிந்து கொள்வீர்கள் எங்கு தவறுகின்றது என்பது.<br /><br />கதையில் வரும் மணி என்பவர் பேய் என்றால் எப்படி அவர் மற்றவர்களுடன் கண்ணுக்குத் தெரியும்படி இருக்கின்றாரா? அவர் இறந்தது எப்படி நண்பர்களுக்குத் தெரியாமல் போயிற்று. அப்படி அவர் இவர்களுடன் இருந்திரிந்தார்? அவர் பேய் ரூபத்திலதான் இருந்தாரா. அப்படியென்றால் நண்பர்களுக்கு தெரியாதா? இப்படி பல எழுகின்றன. மற்ற படி கதை அருமை Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-33371722830467209252015-01-07T11:51:11.946+05:302015-01-07T11:51:11.946+05:30நல்ல திகில்...!நல்ல திகில்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-21022849929915493292015-01-07T05:13:53.805+05:302015-01-07T05:13:53.805+05:30நல்ல சஸ்பென்ஸ் கதை. அருமை. நல்ல சஸ்பென்ஸ் கதை. அருமை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-88111735989647656122015-01-07T03:14:59.056+05:302015-01-07T03:14:59.056+05:30எழுத்தாளர் சார்,
வணக்கம் . எப்புடி இருக்கீங்க. ஒர...எழுத்தாளர் சார்,<br /><br />வணக்கம் . எப்புடி இருக்கீங்க. ஒரு வருடத்துக்கு பிறகு இப்பதான் வர முடிந்தது. கவிதைகள் எழுத பழகுபவன். உங்களிடம் கூட ஆலோசனைகள் பெற்றிருந்தேன் பதிவுகள் வழியாக. இப்போ தான் திரும்பவும் முயற்ச்சி செய்ய நேரம் கூடி வந்திருக்கிறது.<br /><br />கேசவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-59827457962626628842015-01-06T23:11:24.610+05:302015-01-06T23:11:24.610+05:30ஹா... ஹா.... பயமுறுத்தீட்டீங்க...
நல்ல கதை...ஹா... ஹா.... பயமுறுத்தீட்டீங்க...<br />நல்ல கதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-13797440508691756632015-01-06T22:56:01.725+05:302015-01-06T22:56:01.725+05:30(இது ஒரு தெனாலி பட வசனத்தின் பாதிப்பு)
அய்யா!
எனக...(இது ஒரு தெனாலி பட வசனத்தின் பாதிப்பு)<br /><br />அய்யா!<br />எனக்கு ஒரே பயம்! பயம் ! ஒரே பயம்!<br /><br />அல்ல அய்யா!<br /><br />கதையை படிச்சா! ஒரே நயம்! நயம் ஒரே நயம்!<br /><br />அருமை நண்பா!<br /><br />பயத்துடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31374645175482751512015-01-06T22:53:32.993+05:302015-01-06T22:53:32.993+05:30மயங்கி விழுந்த உங்களை அந்த பேய்தான் தண்ணீர் தெளித...மயங்கி விழுந்த உங்களை அந்த பேய்தான் தண்ணீர் தெளித்து உசுப்பியதாக கேள்வி பட்டேனே ,உண்மையா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-88475236832346442112015-01-06T22:53:24.726+05:302015-01-06T22:53:24.726+05:30மயங்கி விழுந்த உங்களை அந்த பேய்தான் தண்ணீர் தெளித...மயங்கி விழுந்த உங்களை அந்த பேய்தான் தண்ணீர் தெளித்து உசுப்பியதாக கேள்வி பட்டேனே ,உண்மையா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-21942490801815846172015-01-06T22:00:48.271+05:302015-01-06T22:00:48.271+05:30நல்ல வர்ணனை.நல்ல வர்ணனை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-5169175767090203102015-01-06T20:03:42.559+05:302015-01-06T20:03:42.559+05:30திக் திக் என எங்களை உள்ளாக்கிவிட்டு அமைதியாக முடித...திக் திக் என எங்களை உள்ளாக்கிவிட்டு அமைதியாக முடித்துவிட்டீர்கள். நன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-25330410322171206932015-01-06T19:58:22.108+05:302015-01-06T19:58:22.108+05:30நல்ல சஸ்பென்சாக போயி கடைசியில் முடிச்சை சுலபமாக ...நல்ல சஸ்பென்சாக போயி கடைசியில் முடிச்சை சுலபமாக அவிழ்த்து விட்டீர்கள் சுரேஷ் வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-15051312061871090902015-01-06T19:53:14.718+05:302015-01-06T19:53:14.718+05:30பயமுறுத்திட்டீங்களே! அருமைபயமுறுத்திட்டீங்களே! அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com