tag:blogger.com,1999:blog-5530242020996055000.post5065525137463193751..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: தளிர் சென்ரியு கவிதைகள்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-40153977642553443062016-04-26T19:40:24.823+05:302016-04-26T19:40:24.823+05:30பரவாயில்லை சுரேஷ். குடும்பம் மிக முக்கியம் இல்லைய...பரவாயில்லை சுரேஷ். குடும்பம் மிக முக்கியம் இல்லையா....நீங்கள் உங்கள் நலம் வீட்டு நலம் கவனித்து வாருங்கள். எப்போது வந்தாலும் வரவேற்க தொடர நாங்கள் எல்லோரும் இருக்கின்றோமே...இப்போது எல்லோரும் நலம்தானே<br /><br />அசத்திட்டீங்க வழக்கம் போல !<br /><br /> கோயில்களில் அன்னதானம்!<br />வாசலில் பட்டினியோடு<br />பிச்சைக்காரன்!// அருமை நச்!!!அது சரி அன்ன தானமே அவர்களுக்காகத்தானே போடுகின்றார்கள். அவர்கள் உள்ளே வரக் கூடாதா?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-71336818220950536082016-04-26T01:56:53.851+05:302016-04-26T01:56:53.851+05:30வணக்கம் நண்பரே
நலமா ? குடும்பம் முக்கியம். நம்மை ...வணக்கம் நண்பரே<br /><br />நலமா ? குடும்பம் முக்கியம். நம்மை நம்பியிருப்பவர்களும், சுற்றியிருப்பவர்களும் நலமாக இருத்தலே நம் நலம்.<br /><br />நடப்பவை நிச்சயம் நல்லவையாக நடக்கும்.<br /><br />தளிர் ஆலம் போல் தழைக்கும்.<br /><br />- சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-41183474601649577072016-04-25T20:38:55.663+05:302016-04-25T20:38:55.663+05:30கவிதைகள் அருமை! புயல்கள் வீசினாலும்நம்பிக்கையுடன் ...கவிதைகள் அருமை! புயல்கள் வீசினாலும்நம்பிக்கையுடன் தொடருந்து எழுந்து வாங்க நண்பரே.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-74309848699880914992016-04-25T07:02:42.162+05:302016-04-25T07:02:42.162+05:30கட்டிய தோரணங்கள் கலர் மாறின என்ற சொற்றொடரைப் பார்த...கட்டிய தோரணங்கள் கலர் மாறின என்ற சொற்றொடரைப் பார்த்தபோது ராஜேஷ் அரசியல்வாதியாக நடித்த பாலசந்தரின் திரைப்படம் நினைவிற்கு வந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-30527080215622365382016-04-25T06:49:00.344+05:302016-04-25T06:49:00.344+05:30வாழ்க்கை என்றாலே மேடு பள்ளங்கள் நிறைந்ததுதானே
தொடர...வாழ்க்கை என்றாலே மேடு பள்ளங்கள் நிறைந்ததுதானே<br />தொடர்ந்து எழுதுங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-24027520092804841712016-04-25T05:59:08.453+05:302016-04-25T05:59:08.453+05:30ரசித்தேன். உங்களை நீண்டநாட்கள் நடுவில் காணோமே என்ற...ரசித்தேன். உங்களை நீண்டநாட்கள் நடுவில் காணோமே என்று நானும் நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-64211011042649108132016-04-24T23:45:43.716+05:302016-04-24T23:45:43.716+05:30ரொம்ப நாளாச்சு போல...
மிகவும் அருமையான கவிதைகள்......ரொம்ப நாளாச்சு போல...<br />மிகவும் அருமையான கவிதைகள்...<br />இடைவெளி நல்லது...இனித் தொடர்ந்து எழுதுங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-84865297910252813252016-04-24T17:50:49.378+05:302016-04-24T17:50:49.378+05:30சிறிது இடைவெளியும் நல்லதுதான். தொடரட்டும் பதிவுகள்...சிறிது இடைவெளியும் நல்லதுதான். தொடரட்டும் பதிவுகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-61070578576665809672016-04-24T17:02:25.995+05:302016-04-24T17:02:25.995+05:30
கோயில்களில் அன்னதானம்!
வாசலில் பட்டினியோடு
பிச்சை...<br />கோயில்களில் அன்னதானம்!<br />வாசலில் பட்டினியோடு<br />பிச்சைக்காரன்!<br /><br />வலித்தது நண்பரே வார்த்தைகள்<br /><br />இதுவும் கடந்து போகும் வாருங்கள் நண்பரே.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com