tag:blogger.com,1999:blog-5530242020996055000.post4518763194400085687..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: சாதனைபெண் டுட்டி சந்த்! உவேசா சிலேடை! கதம்பசோறு! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39930598739118406662016-07-11T20:47:51.731+05:302016-07-11T20:47:51.731+05:30கதம்ப மாலை நன்றுகதம்ப மாலை நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-3101391764895257882016-07-03T17:01:10.757+05:302016-07-03T17:01:10.757+05:30கெஜ்ரிவாலுக்குத் தூக்கம் வரவில்லை என்றாலும் மோதி த...கெஜ்ரிவாலுக்குத் தூக்கம் வரவில்லை என்றாலும் மோதி தான் காரணம் என்பார்! எதற்கெடுத்தாலும் பிரதமரைக்குறை கூறித் தூற்றுவதைத் தன் முக்கியக் கடமையாக வைத்திருக்கிறார். அதை நிறுத்திவிட்டு நகரின் முன்னேற்றத்தைக் கவனித்தாலே போதும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-60075758503736124282016-07-03T16:59:47.921+05:302016-07-03T16:59:47.921+05:30தில்லி ஒரு மாநிலம் அல்ல. யூனியன் பிரதேசம். அதிலும்...தில்லி ஒரு மாநிலம் அல்ல. யூனியன் பிரதேசம். அதிலும் நாட்டின் தலைநகர். அதற்கென்று சட்ட, திட்டங்கள் தனியானது. இதுவரை இருந்த முதல் மந்திரிகள் அனைவரும் அந்தச் சட்ட, திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி செய்தனர். கெஜ்ரிவால் இதை மனதில் வைத்துக் கொண்டால் போதும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-54162968297497510072016-06-30T21:08:18.846+05:302016-06-30T21:08:18.846+05:30இறந்தவருக்காக அனுதாப படுவதை விடுத்து, தாறுமாறாக பே...இறந்தவருக்காக அனுதாப படுவதை விடுத்து, தாறுமாறாக பேசுவது அநாகரிகத்தின் உச்சம்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-81737133668435522712016-06-30T19:47:22.169+05:302016-06-30T19:47:22.169+05:30கொலை பற்றி நிறைய சொல்லலாம்...அரசியல்தான் எல்லாமே
...கொலை பற்றி நிறைய சொல்லலாம்...அரசியல்தான் எல்லாமே<br /><br />டுட்டிசந்துக்குப் பாராட்டுகள். டிப்ஸ் அருமை...<br /><br />படித்ததில் பிடித்தது அருமை...நல்ல சிலேடை ...ரசித்தோம்.<br /><br />கீதா:மேற் சொன்னக் கருத்துடன் அந்தத் தோசை மாவு நான் எங்கள் வீட்டில் ட்ரையல் அண்ட் எரர் பார்த்து இதே அளவில் ஆனால் கொஞ்சம் ரவையும் சேர்த்து பொடித்து தாளித்தும் கலந்து கணவருக்கும், மகனுக்கும் கொடுத்து விடுவதுண்டு அவர்கள் அங்கு புளித்த தயிரில் கலந்து தோசை செய்து கொள்வார்கள். இது போன்று சாதா தோசைக்கும் செய்து கொடுப்பதுண்டு. மோர்க்குழம்பு பொடியும் செய்து கொடுத்திருக்கிறேன். அதைப் பேஸ்ட்டாகவும் செய்து கொடுத்துள்ளேன். தயிர் கலந்து லைட்டாகச் சூடு செய்து கொண்டால் போதும். சுவையும் நன்றாகவே இருக்கிறது.<br /><br />நல்ல கதம்பம் சுரேஷ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-68333322772138908032016-06-30T19:41:16.977+05:302016-06-30T19:41:16.977+05:30சமீபத்தில் வந்த எல்லா செய்திகளையும் அடக்கி ஒரு பதி...சமீபத்தில் வந்த எல்லா செய்திகளையும் அடக்கி ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள். <br />சென்னை பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவருகிறது என்பது வருத்தமான விஷயம். கொலையாளி சுதந்திரமாகத் திரிவது எந்தவிதத்திலும் சரியல்ல. <br />டுட்டி சந்த் போல இன்னும் நிறைய விளையாட்டு வீரர்கள் வரவேண்டும்.<br />விஷால் திருமணச் செய்தி சுவை.<br />கோதுமை மாவில் எதையாவது போட்டுக் கலந்தால் அடுத்தநாள் இருக்காது. சப்பாத்தி கெட்டுவிடும்.<br />என் சின்னப்பேரன் மெஸ்ஸியின் ராஜினாமாவைக் கேட்டு ரொம்பவும் வருத்தப்பட்டான்.<br />உ.வெ.சா. வின் சிலேடை மிகவும் ரசித்தேன். <br />நல்ல கலவை உங்கள் கதம்பம். பாராட்டுகள்!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-77399157366823812852016-06-30T14:57:12.313+05:302016-06-30T14:57:12.313+05:30டுட்டி சந்துக்குப் பாராட்டுகள். டிப்ஸ் சூப்பர்.டுட்டி சந்துக்குப் பாராட்டுகள். டிப்ஸ் சூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-47726173185466077862016-06-29T22:57:01.128+05:302016-06-29T22:57:01.128+05:30கொலையும் அரசியல் இங்கே..... வேதனை....
கொலையும் அரசியல் இங்கே..... வேதனை....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-84607872686985657912016-06-29T21:14:10.819+05:302016-06-29T21:14:10.819+05:30நண்பர் கில்லர்ஜியை வழிமொழிகின்றேன்நண்பர் கில்லர்ஜியை வழிமொழிகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-16473769441746338052016-06-29T19:06:49.646+05:302016-06-29T19:06:49.646+05:30சுவாதி கொலையை அரசியலாக்குவது ஜாதிப்பிரச்சினையாக்கு...சுவாதி கொலையை அரசியலாக்குவது ஜாதிப்பிரச்சினையாக்குவது வேதனையான விடயம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com