tag:blogger.com,1999:blog-5530242020996055000.post3940652621527281671..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: “குலமகள்!” ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-18551462648420224752015-05-16T01:10:09.287+05:302015-05-16T01:10:09.287+05:30குலமகள்! அருமையான தலைப்பு உங்கள் தங்கைக்கும் பொரு...குலமகள்! அருமையான தலைப்பு உங்கள் தங்கைக்கும் பொருந்துகின்றது.....நல்லதொரு குலமகளையோ, குலமகனையோ ஈன்றெடுக்க இறைவன் அருளட்டும் . எங்கள் பிரார்த்தனைகளும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-11334967086510573082015-05-16T01:06:42.867+05:302015-05-16T01:06:42.867+05:30சுரேஷ் கலக்கிட்டீங்க போங்க....வரலாற்றுக் கதை எழுது...சுரேஷ் கலக்கிட்டீங்க போங்க....வரலாற்றுக் கதை எழுதுவது எளிதல்ல...அருமை! தொடரவும்....ந்டை அழகு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-59345033031892481822015-05-09T21:41:20.964+05:302015-05-09T21:41:20.964+05:30நீருற்ற தெல்லாம் நெடுவயற்கு நீண்டவிப்
பாருற்ற தெல்...நீருற்ற தெல்லாம் நெடுவயற்கு நீண்டவிப்<br />பாருற்ற தெல்லாம் புகழ்மகட்கு - சீருற்ற<br />தங்கைக் கினிதாகப் பேறுற்று தன்னண்ணன்<br />அங்கைக் களிப்பால் அமிழ்து.<br /><br />என் உளப்பூர்வ வாழ்த்துகள் ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-50949046853229524222015-05-09T21:37:48.413+05:302015-05-09T21:37:48.413+05:30குறுதி ஆறு என்பதைக் குருதி ஆறு என்று மாற்றலாம்.......குறுதி ஆறு என்பதைக் குருதி ஆறு என்று மாற்றலாம்....விரும்பினால்...!<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-42864979394673883452015-05-09T21:36:18.393+05:302015-05-09T21:36:18.393+05:30சாண்டில்யன், கல்கி, கோவி மணிசேகரன் இவர்களைப் படித...சாண்டில்யன், கல்கி, கோவி மணிசேகரன் இவர்களைப் படித்தமாதிரி உணர்வு.<br /><br />என்ன அருமையான தமிழ் நடை.<br /><br />வாழ்த்துகள் வாழ்த்துகள்<br /><br />இந்தப் பாடலை அறிவேன்.<br /><br />எனக்குப் பாடமாக இருந்தது பள்ளியளவில்.<br /><br />ஆனால் இது போன்ற தொரு விளக்கம்....................<br /><br /><br />இப்படித்தான் தமிழின் சுவை காட்டப்படவேண்டும்.<br /><br /><br />அருமை ஐயா!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-26894884146268978412015-05-07T07:19:09.787+05:302015-05-07T07:19:09.787+05:30வரலாற்றுப் புதினம் எழுத தங்களது சொல்லாடல் மிகவும் ...வரலாற்றுப் புதினம் எழுத தங்களது சொல்லாடல் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அழகான சொல் பயன்பாடு, நேர்த்தியாக எடுத்துச்செல்லும் பாங்கு, தொய்வு இல்லாத நடை, அழகான புகைப்படங்கள் என்ற நிலையில் அருமையாக உள்ளது. இதனைத் தாங்கள் ஒரு தொடராகக் கூட ஆரம்பிக்கலாமே?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-82945560524437198992015-05-06T07:44:23.718+05:302015-05-06T07:44:23.718+05:30அருமையான கதை...
அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக...அருமையான கதை...<br /><br />அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39446343533335009912015-05-05T20:02:15.253+05:302015-05-05T20:02:15.253+05:30ஆகா
அருமையாக கதையினை கொண்டு சென்றுள்ளீர்கள் நண்பரே...ஆகா<br />அருமையாக கதையினை கொண்டு சென்றுள்ளீர்கள் நண்பரே<br />அருமை<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-31561939889874279852015-05-05T15:51:18.977+05:302015-05-05T15:51:18.977+05:30வணக்கம்
ஐயா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் எல்லாம் ந...வணக்கம்<br />ஐயா<br />அருமையாக சொல்லியுள்ளீர்கள் எல்லாம் நல்லபடியாக நடைபெற எனது வாழ்த்துக்கள் ஐயா.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-37279791166668427492015-05-05T13:21:42.926+05:302015-05-05T13:21:42.926+05:30ஆகா அருமையாக சொல்லியுள்ளீர்.எனக்கு மிகவும் பிடித்த...ஆகா அருமையாக சொல்லியுள்ளீர்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்.<br />தங்கள் கரங்களில் அருமையான அழகான மருமகன் மகள் தவழ வாழ்த்துக்கள். என் வாழ்த்தும் இறைவேண்டுதலும் தங்கள் தங்கைக்கு. நன்றி. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com