tag:blogger.com,1999:blog-5530242020996055000.post3598270281569339402..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: சிவகார்த்திகேயன் எக்ஸ்பிரஸ்! பேருந்து அனுபவம்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-45962292641251467482015-03-02T23:30:48.055+05:302015-03-02T23:30:48.055+05:30தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பார்...தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை! ஆனால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல இன்னும் சில நடிகர்களின் பிறந்தநாளைக் கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்//<br /><br />ம்ம்ம்ம் நல்ல சமுதாய இளவட்டங்கள் என்னத்த சொல்ல...அதே போல பேருந்தில் ப்ண்களை இடிக்கும் ஆண்கள் ...கோபம்தான் வரும்....ஆனால் நாம் படத்தில் வருவது போல ஹீரோயிசம் காமிக்க முடியுமா என்ன..<br /><br />ஒரு வேளை நாமும் அப்படி ஹீரோயிசம் காமிச்சா இளசுகள் சிவகார்த்திகேயனை விட்டுட்டு நம்மள முகநூலில் லைக் பண்ணுமோ...ஹஹ்ஹஹஹ சும்மா ஒரு லைட்டர் பார்ட்...இதுதானே இங்க நடக்குதுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39512170081004700112015-03-02T22:47:53.710+05:302015-03-02T22:47:53.710+05:30படாதபாடு பட்டாலும் பஸ் பயணத்தில் சுற்றி நடக்கும் ந...படாதபாடு பட்டாலும் பஸ் பயணத்தில் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நன்றாகவே ரசித்து இருக்கிறீர்கள். சொல்லிய விதமும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-52949351197257892602015-03-02T20:22:10.765+05:302015-03-02T20:22:10.765+05:30நிழலைப் பார்த்து... ம்... என்னத்த சொல்ல....?நிழலைப் பார்த்து... ம்... என்னத்த சொல்ல....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-14820073435161422462015-03-02T19:21:27.118+05:302015-03-02T19:21:27.118+05:30சரிதான் நீங்கள் சொல்வது.இன்றைய இளம் தலைமுறையினருக்...சரிதான் நீங்கள் சொல்வது.இன்றைய இளம் தலைமுறையினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதில் இருக்கும் அக்கறையை விட சினிமாவில் நிறைய இருக்கிறது.அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-73519316920436863372015-03-02T18:18:55.932+05:302015-03-02T18:18:55.932+05:30எனக்குக்கூட நன்றாக நாலு கேள்வி கேட்கத் தோன்றியது! ...எனக்குக்கூட நன்றாக நாலு கேள்வி கேட்கத் தோன்றியது! பொது இடம் என்பதால் தவிர்த்துவிட்டேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-84075068335296240942015-03-02T17:50:29.553+05:302015-03-02T17:50:29.553+05:30//தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பா...//தன் அப்பா- அம்மா பிறந்த நாளைக் கூட அறிந்திருப்பார்களா தெரியவில்லை! ஆனால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல இன்னும் சில நடிகர்களின் பிறந்தநாளைக் கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்//<br />உண்மைதான் நண்பரே சமூகம் இப்படித்தான் குழியில் விழுந்து கொண்டு இருக்கிறது. எனக்கு இப்படிப்பட்டவர்களைக் கண்டால் '' சட்டீர் ''என அறையவேண்டும் போலிருக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com