tag:blogger.com,1999:blog-5530242020996055000.post3472133383554044294..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா? ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-5135637225869180592011-09-18T19:58:52.830+05:302011-09-18T19:58:52.830+05:30நன்றாக சொன்னீர்கள் .... இந்த சூழலுக்கு ஏற்ற பகிர்வ...நன்றாக சொன்னீர்கள் .... இந்த சூழலுக்கு ஏற்ற பகிர்வுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-27162680185405481012011-09-18T19:55:13.530+05:302011-09-18T19:55:13.530+05:30தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரர்கள் இருத...தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரர்கள் இருதயம் அப்பாதுரை ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-1530632649884852842011-09-18T18:05:27.781+05:302011-09-18T18:05:27.781+05:30காரணமில்லாமல் போராட்டம் நடத்துவதும், அதற்கு ஊடகங்க...காரணமில்லாமல் போராட்டம் நடத்துவதும், அதற்கு ஊடகங்கள் அறிவில்லாமல் ஆதரவு கொடுப்பதும் வழக்கமாகி விட்ட இந்த நேரத்தில் உருப்படியாக எழுதியது நீங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறேன். நன்றி. India needs clean, cheap energy.<br /><br />அணு உலையின் ஆபத்தை விட சென்னைத் தெருக்களில் ஆபத்து அதிகம். கொட்டும் குப்பைகளிலிருந்து வரக்கூடிய நோய்கள் அதிகம். திறந்தவெளிக் கழிவறைகளில் ஆபத்து அதிகம். டேஸ்மேக்கினால் பரம்பரை பரம்பரையாக அழிய நேரிடும். இதையெல்லாம் ஒழிக்க உண்ணாவிரதம் இருங்கடா சோம்பேறிகளா!!!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-80731753180582960172011-09-18T17:52:26.240+05:302011-09-18T17:52:26.240+05:30ஐயா .. மிக தெளிவாக சொன்னீர்கள் ... எனக்கு கூட சந்...ஐயா .. மிக தெளிவாக சொன்னீர்கள் ... எனக்கு கூட சந்தேகம் உண்டு ... இந்த போராட்டம் அரசியல் காரணமாக வந்திருக்கலாம். ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் என்றால் 15 வருடங்களாக திரு அப்பாவு அவர்கள் தான் இந்த பகுதியின் MLA . அணு உலைக்கான முதல் அடித்தளம் போடப்பட்டது முதல் முடிவு வரை எல்லாம் அவர்க்கு தெரியும் தானே . ஆனால் இப்பொழுது அணு உலை வேண்டாம் என்கிறார் என்றால் அதன் பின்னணி என்ன...?<br /><br />அறிவியல் வல்லுனர்கள் , மாவட்ட நிர்வாகம் , முதல்வர் மற்றும் பிரதமர் எல்லாரும் அறிக்கை கொடுத்த பிறகும் , மக்கள் நம்ப மறுப்பதற்கு காரணம் சில சுயநலவாதிகளின் சதி என்று தான் கூற முடியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் , நியாயமாக பாதுகாப்பை குறித்து சந்தேகம் இருந்தால் , எங்களுக்கு விளக்கி சொல்லுங்கள் என்று கேட்கலாமே. இது வரை அப்படி யாரும் கேட்க வில்லை. <br /><br />அது மாத்திரமல்ல ... உண்ணா விரதம் மேற்கொண்டிருக்கிற சில பேர் , வரப்போகிற தேர்தலுக்கு கட்சிகளிடம் சீட் கேட்டிருக்கிறார்கள். இதை சுய நலம் என்று சொல்லாமல் எப்படி சொல்ல முடியும்? இவர்கள் வாழ்வதற்காக எம் மக்களை பலி கடா ஆக்குகிறார்கள். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்று நினைக்கலாம். உண்ணா விரத தலைவர்களுக்கு பல ஊர்களில் தொழில் நடக்கிறது. ஆனால் எம் மக்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்கள் . பிறகு காஞ்சி தொட்டி திறந்து அரசுக்கு தலை வலி கொடுக்கிறார்கள். <br /><br />உள்ளாட்சி தேர்தலுக்க்காகவும் , சில அரசியல் சதுரங்ககளுக்க்காகவும் நடக்கும் போர்ரட்டமே தவீர வேறு ஒன்றும் இல்லை .<br /><br />தங்களின் அற்புதமான பதிவுக்கு நன்றி நிறைந்த வாழ்த்துகள்இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.com