tag:blogger.com,1999:blog-5530242020996055000.post3471124735396961717..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: தித்திக்கும் தமிழ்! பகுதி 10 துந்துமி போட்ட புதிர்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34153142173697946282015-06-21T18:52:46.226+05:302015-06-21T18:52:46.226+05:30ஐயா வணக்கம்.
இப்பாடல் கம்பரின் பணியாளரின் பெயர் ம...ஐயா வணக்கம்.<br /><br />இப்பாடல் கம்பரின் பணியாளரின் பெயர் முதலியன நான் அறியாதன.<br /><br /><br />அறியாதனவற்றை அறியும் போது என் மனதில் தோன்றும் மெய்யின்பம் தங்களின் இந்தப் பதிவு காணத் தோன்றியது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-49732148451830588752015-06-16T04:24:08.192+05:302015-06-16T04:24:08.192+05:30அருமையான புதிரும் அதற்கான சிறப்பான விளக்கமும் ரசித...அருமையான புதிரும் அதற்கான சிறப்பான விளக்கமும் ரசித்தேன். தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-83753909943484273232015-06-15T17:17:07.171+05:302015-06-15T17:17:07.171+05:30வணக்கம்
ஐயா
இந்த பதிவின் வழி அறியாத விடயங்களை அறிந...வணக்கம்<br />ஐயா<br />இந்த பதிவின் வழி அறியாத விடயங்களை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-53610397413779786512015-06-15T11:42:59.570+05:302015-06-15T11:42:59.570+05:30தித்திக்கும் இது போன்ற பகிர்வுகளை தொடருங்கள். தொடர...தித்திக்கும் இது போன்ற பகிர்வுகளை தொடருங்கள். தொடர்கிறோம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-48821290782675086812015-06-15T08:36:11.116+05:302015-06-15T08:36:11.116+05:30அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபா...அன்புடையீர்! வணக்கம்!<br />அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br />வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/<br /><br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com <br />FRANCEyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-85908402181178596672015-06-15T07:12:16.786+05:302015-06-15T07:12:16.786+05:30நல்ல பகிர்வு..நன்றி சகோ நல்ல பகிர்வு..நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-65246690788182535742015-06-15T06:49:09.930+05:302015-06-15T06:49:09.930+05:30யதார்த்த வாழ்வின் நிகழ்வை கவிதையாக நம்மவர் பகிர்ந்...யதார்த்த வாழ்வின் நிகழ்வை கவிதையாக நம்மவர் பகிர்ந்து, அத்துடன் நம் பண்பாட்டையும் காண்பித்துள்ளனரே. அவர்களுடைய ரசனையும் பாராட்டத்தக்கதே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-81540384755096144602015-06-15T06:15:05.673+05:302015-06-15T06:15:05.673+05:30அருமையான புதிர்... விளக்கமும் அருமை...அருமையான புதிர்... விளக்கமும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-67110508978173746602015-06-15T04:05:46.168+05:302015-06-15T04:05:46.168+05:30அன்புள்ள சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு வணக்கம...அன்புள்ள சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன்.<br /><br />நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.<br /><br />தங்களின் வலைத்தளத்தினை இன்று (15.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள். <br /><br />அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ: <br />நினைவில் நிற்போர் - 15ம் திருநாள்<br />http://gopu1949.blogspot.in/2015/06/15.html <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com