tag:blogger.com,1999:blog-5530242020996055000.post3028161683785121428..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: நாங்கள் வளர்த்த நாய்க்குட்டிகள்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-59329170768802869272015-07-25T10:22:10.706+05:302015-07-25T10:22:10.706+05:30முடிவைப் படித்துவிட்டு தொடக்கத்திற்கு வருகிறேன்.
...முடிவைப் படித்துவிட்டு தொடக்கத்திற்கு வருகிறேன்.<br /><br />ஒரு காலத்தில் ராஜேஷ் குமாரின் கிரைம் நாவல்களை இப்படி வாசித்திருக்கிறேன்.<br /><br />ஹ ஹ ஹா<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-91608058915991024672015-07-22T20:52:11.315+05:302015-07-22T20:52:11.315+05:30எனக்கெல்லாம் நாய் வளர்ப்பது என்பதன் அர்த்தமே வேறு,...எனக்கெல்லாம் நாய் வளர்ப்பது என்பதன் அர்த்தமே வேறு, வீட்டில் மீதமாகும் உணவை போடுவது வளர்ப்பது அல்ல என்று நினைக்கிறேன் வீட்டிலேயே ஒரு உறுப்பினர் மாதிரி சுதந்திரத்துடன் உலாவி வரும் நாய்களைத்தான் வளர்க்கிறோம் என்று சொல்வேன் மற்றபடி எல்லாம் ஒரு ஜீவனுக்குக் காட்டும் கருணைதானே. திருச்சியில் இருந்தபோது ஒரு காக்கர் ஸ்பானியல் நாய் ( பெண்) வளர்த்தோம் . அது குறித்த ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் அதன் லீலைலள் எல்லாம் சொல்லி மாளாது. இருந்தாலும் நாய் வளர்ப்பது சிரமமான காரியம்தான் ( இந்தப் பின்னூட்டம் அடுத்த பகுதியையும் வாசித்த பின் எழுதியது. ) G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-56549002535460138912015-07-22T17:02:45.336+05:302015-07-22T17:02:45.336+05:30வாலைக் குழைத்து வரும் நாய்தான்,அது மனிதற்குத் தோழன...வாலைக் குழைத்து வரும் நாய்தான்,அது மனிதற்குத் தோழனடி பாப்பா!<br />நன்றுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-12558375145667377492015-07-22T08:57:36.938+05:302015-07-22T08:57:36.938+05:30வணக்கம்
நன்றாக உள்ளது அடுத்த நகர்வு எப்படி இருக்கு...வணக்கம்<br />நன்றாக உள்ளது அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று காத்திருக்கிறேன்..<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-17293675885741874502015-07-22T07:39:38.218+05:302015-07-22T07:39:38.218+05:30காத்திருக்கிறேன்...காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-33316250539562369912015-07-22T07:16:05.618+05:302015-07-22T07:16:05.618+05:30விறுவிறுப்பாக படித்துக்கொண்டிருக்கும்போது தொடரும் ...விறுவிறுப்பாக படித்துக்கொண்டிருக்கும்போது தொடரும் என்ற வகையில் அமைத்துவிட்டீர்களே? Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-53077895990164846302015-07-22T00:34:16.538+05:302015-07-22T00:34:16.538+05:30தளிர்,
எங்கள் வீட்டு நாய்கள் பற்றிய பதிவுகளை நீ...தளிர்,<br /><br /> எங்கள் வீட்டு நாய்கள் பற்றிய பதிவுகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.(பாபியும் அதன் பேபியும், சொர்க்கத்தில் நாய்கள்)<br /><br />உங்கள் பதிவை அட்டகாசமான புள்ளியில் நிறுத்தி தொடரும் என சொல்லிய விதம் அருமை.<br /><br />தயவு செய்து உங்கள் வீட்டு நாயை பிழைக்க வையுங்கள் ஏதேனும் மந்திரம் செய்தாவது. <br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-62078309394428347132015-07-21T23:50:23.000+05:302015-07-21T23:50:23.000+05:30உங்க வீட்டு நாய் தப்பித்ததா ? அறிய ஆவலாகக் காத்திர...உங்க வீட்டு நாய் தப்பித்ததா ? அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-89747647718338135742015-07-21T23:42:48.710+05:302015-07-21T23:42:48.710+05:30ஆவல் கூடுகிறது அறிவதற்கு...காத்திருக்கிறேன்...ஆவல் கூடுகிறது அறிவதற்கு...காத்திருக்கிறேன்...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-82578008660124386572015-07-21T22:25:57.410+05:302015-07-21T22:25:57.410+05:30Kaththirukkiren...Kaththirukkiren...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-55553472758047408112015-07-21T22:25:51.543+05:302015-07-21T22:25:51.543+05:30நாய்க்குட்டி பற்றி அருமையான கட்டுரை...
நாயைக் காப்...நாய்க்குட்டி பற்றி அருமையான கட்டுரை...<br />நாயைக் காப்பாற்றி விட்டீர்களா? எப்ப சொல்லுவீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-17571957440396251252015-07-21T21:26:16.178+05:302015-07-21T21:26:16.178+05:30உங்கள் வீட்டு தப்பி பிழைத்ததா அறிய ஆவல் .
நான் பதி...உங்கள் வீட்டு தப்பி பிழைத்ததா அறிய ஆவல் .<br />நான் பதிவு எழுதத் தொண்டகிய காலத்தில் நாங்கள் வளர்த்த ஜூனோ என்ற நாயின் இறப்பு பற்றிய தொடர் பதிவே எனக்கு பார்வையாளர் பலரை பெற்றுத் தந்தது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com