tag:blogger.com,1999:blog-5530242020996055000.post2838104493846836007..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: இதெல்லாம் பிள்ளையார் நிறைவேற்றினாரா? தெரியவில்லை! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-11278603278332800352019-09-03T12:25:08.682+05:302019-09-03T12:25:08.682+05:30அவன் மனக்குறையை கொட்டி ஆறுதல் தேடியிருக்கான் ....இ...அவன் மனக்குறையை கொட்டி ஆறுதல் தேடியிருக்கான் ....இதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இது அவன் தனிப்பட்ட விஷயம் ... ஆனால் அதை அவன் அனுமதியில்லாமல் படித்ததும் ..பிறரிடம் பகிர்ந்ததும் தவறு... <br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-60031216907941567192015-05-16T01:16:17.244+05:302015-05-16T01:16:17.244+05:30நம்பிக்கையே வாழ்க்கை! ஆனால் வெறும் பரிகாரங்கள் என...நம்பிக்கையே வாழ்க்கை! ஆனால் வெறும் பரிகாரங்கள் என்பது இப்போது கமர்ஷியல்தான். பரிகாரங்கள் செய்தாலும் நாமும் முயற்சி போட வேண்டும். அப்போதுதான் கடவுளும் அருள்வார். நாம் உழைக்காமல் கடவுளிடம் சென்று பரிகாரம் செய்வதில் அர்த்தம் இல்லை. முழுமையாக இறைவனை நம்பி உழைத்தாலே போதும் பரிகாரங்கள் தேவை இல்லை. டோட்டல் சரண்டர் டு காட்.....<br /><br />சுரேஷ் நீங்கள் நா சு நல்லபெருமாள் என்பவர் பல வருடங்களுக்கு முன் எழுதிய நாவல் அமுத சுரபி என்று நினைக்கின்றோம் பரிசு பெற்ர நாவல்....நம்பிக்கை குறித்த நாவல் தான் அருமையான நாவல் முடிந்தால் கிடைத்தால் நூலகத்தில் வாசித்துப் பாருங்கள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-60909002978829172432015-05-13T16:01:10.204+05:302015-05-13T16:01:10.204+05:30அன்பான சுரேஷ் அண்ணா, நீங்கள் இப்படி செய்யலாமா ? அட...அன்பான சுரேஷ் அண்ணா, நீங்கள் இப்படி செய்யலாமா ? அடுத்தவன் டைரியைப் படிப்பது குற்றம் அதை எள்ளி நகையாடுவது தவறல்லவா. நீங்கள் கருப்புசட்டை அனியத் தொடங்கி விட்டீர்களா ? இல்லையெனில் உடன் ஒரு கருப்பு சட்டை தைய்யுங்கள் அய்யா. அண்ணா இனி ஒரு முறை இப்படி பொறுப்பில்லாமல் படாளம் கூட்டு ரோட்டில் பேசுவது மாதிரி எழுதாதீர்கள்,. உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இளக்காரமாக இருக்கலாம் ஆனால் எங்கள் நம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. தெய்வநிந்தனை தவறு.<br /><br />குமார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-10673203047665978062015-05-04T21:38:07.661+05:302015-05-04T21:38:07.661+05:30யாருக்கு என்ன தரவேண்டுமென்று 'எல்லாம்' வல...யாருக்கு என்ன தரவேண்டுமென்று 'எல்லாம்' வல்லவனுக்கு தெரியாதா ?இப்படி கடவுளை நம்பாதவனைவிட நாத்திகனே மேல் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-51390154690141752162015-05-04T21:35:32.448+05:302015-05-04T21:35:32.448+05:30யாருக்கு என்ன தரவேண்டுமென்று 'எல்லாம்' வல...யாருக்கு என்ன தரவேண்டுமென்று 'எல்லாம்' வல்லவனுக்கு தெரியாதா ?இப்படி கடவுளை நம்பாதவனைவிட நாத்திகனே மேல் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-38284212207125741872015-05-04T20:16:07.510+05:302015-05-04T20:16:07.510+05:30சிந்திக்கவைக்கும் பகிர்வு.நம்பிக்கையான பிள்ளையார்ப...சிந்திக்கவைக்கும் பகிர்வு.நம்பிக்கையான பிள்ளையார்போலும் அந்த மாணவனுக்கு)----தனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-11498655924447262652015-05-04T15:37:49.647+05:302015-05-04T15:37:49.647+05:30அவனுடைய வேண்டுதல் நிறைவேறனும். ந்ம்பிக்கை தானே வாழ...அவனுடைய வேண்டுதல் நிறைவேறனும். ந்ம்பிக்கை தானே வாழ்க்கை. நிறைவேறட்டும்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-22665386819338277482015-05-04T06:26:04.875+05:302015-05-04T06:26:04.875+05:30எதுவுமே நம்பிக்கையில்தான் இருக்கிறது. அந்த மாணவனின...எதுவுமே நம்பிக்கையில்தான் இருக்கிறது. அந்த மாணவனின் பிரார்த்தனைக் கடிதத்தில் எவ்வித தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். கடிதம் எழுதிய பின் அவன் நேர்மறை எண்ணங்களில் இருந்திருக்க வாய்ப்புண்டு. அவனது பிரார்த்தனைகளில் சிலவற்றுக்கு நல்ல விளைவும் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. <br />ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-566303366683727712015-05-03T22:51:53.541+05:302015-05-03T22:51:53.541+05:30நம்பிக்கை தானே சகோ எல்லாமே ..
அதுவும் எனக்கு இறை ந...நம்பிக்கை தானே சகோ எல்லாமே ..<br />அதுவும் எனக்கு இறை நம்பிக்கை மிக அதிகம் ..<br />அம்மாணவன் பிள்ளையார் மேல் நம்பிக்கை வைத்ததில் தவரில்ல்ல ஆனா அவனும் முயற்சி செய்து படிக்கணும் (நிறம் உயரம் )கூட ...மனு கொடுத்ததோடு நிற்காமல் முயன்றால் நிச்சயம் கோரிக்கை நிறைவேறியிருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-24768852731017916142015-05-03T21:48:11.310+05:302015-05-03T21:48:11.310+05:30வணக்கம்
ஐயா
நம்பிக்கைதான் வாழ்க்கை...அவன் எழுதியதி...வணக்கம்<br />ஐயா<br />நம்பிக்கைதான் வாழ்க்கை...அவன் எழுதியதில் தப்பில்லை....அருமையாகசொல்லியுள்ளீர்கள் <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-87673241566060636452015-05-03T21:32:20.675+05:302015-05-03T21:32:20.675+05:30இந்த காலத்தில் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க &...இந்த காலத்தில் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க &ஆலோசனை சொல்ல யாரும் இல்லாததால் இப்படி கோரிக்கைகளை கடவுளிடம் வைத்து மன ஆறுதல் அடைக்கிறார்கள். அவ்வளவுதான்.இப்படி செய்வதால் அவ்ர்களுக்குள் இருந்த மன இறுக்கம் குறைகிறது........வசதி இல்லாதவன் இப்படி கடவுளிடம் சொல்லி மன ஆறுதல் அடைக்கிறான் வசதியுள்ளவனோ கவுன்சிலிங்க் போகிறார்கள் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-76502111019227812572015-05-03T21:28:43.641+05:302015-05-03T21:28:43.641+05:30அந்த மாணவன் வைத்திருப்பது அசட்டுத்தனமான நம்பிக்கை ...அந்த மாணவன் வைத்திருப்பது அசட்டுத்தனமான நம்பிக்கை என்றாலும் கோவில் குருக்களான உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவினை எதிர்பார்க்கவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-74572724329936046202015-05-03T20:14:52.659+05:302015-05-03T20:14:52.659+05:30நம்பிக்கை தானே வாழ்க்கை! அந்த மாணவன் நம்பிக்கை கொ...நம்பிக்கை தானே வாழ்க்கை! அந்த மாணவன் நம்பிக்கை கொண்டிருக்கிறார் - பிள்ளையார் மேல்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-78013119568676172852015-05-03T19:51:23.902+05:302015-05-03T19:51:23.902+05:30முதலில் உங்கள் தத்துவங்கள் பற்றி. வாழ்க்கையில் அடி...முதலில் உங்கள் தத்துவங்கள் பற்றி. வாழ்க்கையில் அடி மேல் அடி பட்டு நிமிர்ந்த ஒருவரால்தான் இதுபோல் சொல்ல முடியும்; எழுத முடியும். அந்த வகையில் உங்கள் உலகியல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.<br /><br />அடுத்து அந்த மாணவன். அவன் மீது தவறு ஏதும் இல்லை. நம்பிக்கையே வாழ்க்கை. தான் நம்பும் தெய்வம், தான் வேண்டுவதைத் தரும் என்று நம்புகிறான். அந்த மனநிறைவே அவனுக்கு ஒரு நிம்மதியைத் தரட்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-33783775670818453412015-05-03T18:57:31.410+05:302015-05-03T18:57:31.410+05:30நம்பிக்கையே வாழ்க்கை...நம்பிக்கையே வாழ்க்கை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-63838893642198712652015-05-03T17:59:56.972+05:302015-05-03T17:59:56.972+05:30சிந்தனைக்க உரிய பதிவு நண்பரே
முயற்சி செய்யாமல் கடவ...சிந்தனைக்க உரிய பதிவு நண்பரே<br />முயற்சி செய்யாமல் கடவுளை மட்டும் வேண்டுவதால் என்ன பயன்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-13584934947701445012015-05-03T17:52:43.595+05:302015-05-03T17:52:43.595+05:30வேடிக்கை மனிதர்கள் வேறென்ற சொல்வது இவை நிறைவேறாவிட...வேடிக்கை மனிதர்கள் வேறென்ற சொல்வது இவை நிறைவேறாவிட்டால் கடவுள் இல்லை என்பான் இதுதான் மானிட குணம். சிந்தனைக்குறிய பதிவு நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-17238017944766787342015-05-03T17:39:37.699+05:302015-05-03T17:39:37.699+05:30நம்பிக்கைகள்.
நம்பிக்கைகள். <br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com