tag:blogger.com,1999:blog-5530242020996055000.post2796197678819098976..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? அதிர்ச்சித் தகவல்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-58169465908410071032015-07-06T17:08:56.069+05:302015-07-06T17:08:56.069+05:30Padil solama vitutegala. min nool anupe vaiga. vaa...Padil solama vitutegala. min nool anupe vaiga. vaalthukal.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-8988145424379361182015-01-25T20:28:15.657+05:302015-01-25T20:28:15.657+05:30ஏற்கெனவே வெங்கட் எழுதியும், ஶ்ரீராம் எங்கள் ப்ளாகி...ஏற்கெனவே வெங்கட் எழுதியும், ஶ்ரீராம் எங்கள் ப்ளாகில் எழுதியும் விமரிசனம் படித்தேன். புத்தகம் தான் படிக்கலை. ஆனால் என் தம்பி கதையின் மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்டுவிட்டார். அவர் எப்போதுமே இப்படித் தான்! சிறு வயதில் இருந்தே துப்பறியும் நாவல்களை முதலிலேயே படிச்சுட்டு முடிவைச் சொல்லி வெறுப்பேத்துவார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-57892824891166223032015-01-23T14:39:45.692+05:302015-01-23T14:39:45.692+05:30வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வா...வணக்கம்!<br />இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.<br />வாழ்த்துக்கள்!<br />ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!<br />திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்<br />பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது<br />படைப்புகள் யாவும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு,<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(இன்றைய எனது பதிவு<br />"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"<br />சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்<br />குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்<br />படரட்டும்!<br />(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!) yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-16874780308166745522015-01-23T11:43:14.657+05:302015-01-23T11:43:14.657+05:30சபாஷ்... என் நண்பரின் நூலை அழகாக ரசித்துப் படித்து...சபாஷ்... என் நண்பரின் நூலை அழகாக ரசித்துப் படித்து உள்வாங்கி எழுதியிருக்கிறாய் சுரேஷ். இதை அவர் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்கிறேன். கோட்டைப்புரத்து வீடும் உன்னை விமர்சனம் எழுத வைக்கப் போகும் ஒன்றுதான். சூப்பர். (என் பதிவுகளில் நிறைய ஹிட்களை வாங்கிய இரண்டாவது பதிவு இந்த சங்கத்தாரா நூல் விமர்சனம்தான், தெரியுமோ...?)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-20473450067419233412015-01-23T01:22:39.433+05:302015-01-23T01:22:39.433+05:30இதுபோன்ற நூல் விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போது
...இதுபோன்ற நூல் விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போது<br />அடுத்த புத்தக கண்காட்சிக்கு கிளம்பி வர வேண்டும் போல் உள்ளது.<br />நல்ல விமர்சனம் நண்பரே!<br />புத்தகம் கிடைத்ததும் படிக்கின்றேன்!<br />இன்றைய எனது பதிவு<br />"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"<br />சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்<br />குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்<br />படரட்டும்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலு,<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COMyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-86674844997843263962015-01-22T20:24:11.777+05:302015-01-22T20:24:11.777+05:30சங்கத்தாரா கதை எப்படியிருக்கிறதோ, உங்களின் இந்த வி...சங்கத்தாரா கதை எப்படியிருக்கிறதோ, உங்களின் இந்த விமரிசனம் ரொம்பவும் விறுவிறுப்பு. நிச்சயம் வாங்கிப் படித்து விடுகிறேன். ஆனால் ஆதித்த கரிகாலனை யார் கொன்றிருப்பார்கள் என்பதற்காகவே மறுபடி மறுபடி பொன்னியின் செல்வனைத் திருப்பித் திருப்பி படித்திருக்கிறேன் - அதுவும் கடைசி பாகத்தை. அந்தத் 'த்ரில்' போய்விடுமே!<br />சிறப்பான விமரிசனத்திற்குப் பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-719580007935557992015-01-22T16:36:42.953+05:302015-01-22T16:36:42.953+05:30ஆவலைத் தூண்டிவிட்டு விட்டீர்கள். நரசிம்மாவை பற்றி...ஆவலைத் தூண்டிவிட்டு விட்டீர்கள். நரசிம்மாவை பற்றித் தெரிந்திருந்தாலும் வாசித்ததில்லை....வாசிக்க வேண்டும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-71323076645448726102015-01-22T09:23:37.694+05:302015-01-22T09:23:37.694+05:30நானும் இவர் எழுதிய நூல்களை படித்ததில்லை. அடுத்த மு...நானும் இவர் எழுதிய நூல்களை படித்ததில்லை. அடுத்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பாக வாங்கிவிடுவேன். ஒவ்வொரு முறையும் பொன்னியின் செல்வன் படிக்கும்போது, அந்த கொலை நடந்த நிகழ்வினை மிகவும் நிதானமாகவே படிப்பேன். மனசுக்குள் இவர் தான் செய்திருப்பாரோ,அவர் செய்திருப்பாரோ என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன். <br />நன்றாகவே விமர்சனம் செய்திருக்கிறீர்கள். <br /><br />கன்னிமாடம் மற்றும் கோட்டைப்புரத்து வீடு படித்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கும். படித்து விட்டு அதற்கும் விமர்சனம் எழுதுங்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-30144417295359706842015-01-22T07:33:56.071+05:302015-01-22T07:33:56.071+05:30விமர்சனம் நன்று...விமர்சனம் நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-47198492620508347802015-01-22T07:21:27.372+05:302015-01-22T07:21:27.372+05:30ஒருவரை நூலைப் படிக்க வைக்க இதுபோன்ற உத்தி சரி என்ற...ஒருவரை நூலைப் படிக்க வைக்க இதுபோன்ற உத்தி சரி என்று நினைக்கிறேன். வரலாறு உள்ள வரை பொன்னியின் செல்வன் உள்ள வரை ஆதித்த கரிகாலன் மரணம் உயிர்ப்போடு இருக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு கல்வி நம் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டார். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-32233457946387959842015-01-22T05:49:46.474+05:302015-01-22T05:49:46.474+05:30புத்தகத்தை வாங்கி படிக்க தோன்றுகிறது. அருமையான வி...புத்தகத்தை வாங்கி படிக்க தோன்றுகிறது. அருமையான விமர்சனம்.<br />நீங்கள் சொல்வதில் இருந்து யூகிக்க முடிகிறது.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-15641179299537939052015-01-22T00:36:00.607+05:302015-01-22T00:36:00.607+05:30 தளிர் வணக்கம்.
எங்க இயக்குனரின் நன்பர் படம் வெளி... தளிர் வணக்கம்.<br /><br />எங்க இயக்குனரின் நன்பர் படம் வெளிவரப்போகுது அதற்காக வேலையில் பிசி. மன்னீக்கவும். விபரமான பின்னூட்டம் பின்னர். என் இயக்குனர் பெயரைச் சொல்ல இயலாது. மன்னிச்சு. <br />பரமு சிவசாமி.<br /><br />பின்னூ பிழைதிருத்தம் உதவி ஆ.பெ.சங்கமித்ரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-68192989162836919932015-01-21T23:29:54.294+05:302015-01-21T23:29:54.294+05:30ஆஹா... அருமையான ஒரு நூல் பற்றி அழகான ஆழமான பகிர்வு...ஆஹா... அருமையான ஒரு நூல் பற்றி அழகான ஆழமான பகிர்வு...<br />வாழ்த்துக்கள் சகோதரா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34851720665400200082015-01-21T22:41:16.378+05:302015-01-21T22:41:16.378+05:30 வணக்கம் திரு. சுரேஷ் ஐயா.
பொன்னியின் செல்வன... வணக்கம் திரு. சுரேஷ் ஐயா. <br /><br />பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று. தங்களின் பதிவு எனது ஆசையை மேலும் தூண்டுகிறது. Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-29359112242938876862015-01-21T20:20:34.257+05:302015-01-21T20:20:34.257+05:30பால கணேஷ் கொடுத்து நான் படித்த புதினம்!நல்ல பகிர்வ...பால கணேஷ் கொடுத்து நான் படித்த புதினம்!நல்ல பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-70435873479695585212015-01-21T19:43:31.040+05:302015-01-21T19:43:31.040+05:30அருமையான அறிமுகம் படிச்சுட்டு அனுப்புங்க ... அருமையான அறிமுகம் படிச்சுட்டு அனுப்புங்க ... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-32581789523345841592015-01-21T19:17:00.082+05:302015-01-21T19:17:00.082+05:30என் தளத்தில் முன்பு எழுதியது பற்றி இங்கே குறிப்பிட...என் தளத்தில் முன்பு எழுதியது பற்றி இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. நான் எழுதிய பதிவின் சுட்டியும் தந்திருக்கிறேன்.<br /><br /><br />http://venkatnagaraj.blogspot.com/2013/11/blog-post_5.htmlவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-4441095726199981712015-01-21T18:11:29.116+05:302015-01-21T18:11:29.116+05:30அருமையாக அலசி விமர்சித்து இருக்கிறீர்கள் நண்பரே......அருமையாக அலசி விமர்சித்து இருக்கிறீர்கள் நண்பரே.... கண்டிப்பாக வாங்குவேன் தகவலுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-39519349645534827462015-01-21T18:10:05.692+05:302015-01-21T18:10:05.692+05:30ஆஹா ரொம்ப நாள் சந்தேகம் விடை கூறாமல் இப்படி விட்டு...ஆஹா ரொம்ப நாள் சந்தேகம் விடை கூறாமல் இப்படி விட்டு விட்டீர்களே கட்டாயம் வாங்கிப்படிக்கனும் ...சகோ...உங்களது பதிவும் விருவிருன்னு விடைதேடிப்போய் கிடைக்காது எதிர்பார்ப்பை தூண்டுகின்றது..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com