tag:blogger.com,1999:blog-5530242020996055000.post213716043415164662..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-70976190679214498602012-08-01T17:41:05.905+05:302012-08-01T17:41:05.905+05:30இந்த பதிவுக்கு பிடியுங்கள் எங்கள் பாராட்டுகளைஇந்த பதிவுக்கு பிடியுங்கள் எங்கள் பாராட்டுகளைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-34191255453589463112012-07-31T21:39:57.464+05:302012-07-31T21:39:57.464+05:30நல்லதொரு பதிவு.வாழ்த்த,பாராட்டத் தயங்கவே கூடாது மன...நல்லதொரு பதிவு.வாழ்த்த,பாராட்டத் தயங்கவே கூடாது மனம் திறந்து பாராட்டுதல் சம்ப்பந்தப்படவரை இன்னும் ஊக்குவிக்கும்.அதேபோல நன்றி சொல்லவும்,மன்னிப்புக்குக் கேட்கவும் கூச்சம்வேண்டாம்.இதையெல்லாம் சொன்னால் நாம் ஏதோ குறைந்துவிடுவோம் என்பதுபோல எம்மவரிடையே ஒரு ஈகோ எப்போதும் இருக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-56424772601483356762012-07-31T10:11:05.119+05:302012-07-31T10:11:05.119+05:30உன்னதமான உண்மையை சொல்லும் பதிவு உளமாற பாராட்டுகிறே...உன்னதமான உண்மையை சொல்லும் பதிவு உளமாற பாராட்டுகிறேன் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-64314620540200483432012-07-31T07:51:52.976+05:302012-07-31T07:51:52.976+05:30அண்ணன் நாஞ்சில் மனோ சொல்லியது போல் காசா , பணமா பார...அண்ணன் நாஞ்சில் மனோ சொல்லியது போல் காசா , பணமா பாராட்டுங்கள் . நல்ல பதிவு . நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-92115522595916380082012-07-30T23:10:03.728+05:302012-07-30T23:10:03.728+05:30பாராட்டுவதற்கு காசா பணமா..? மனம்தான் வேண்டும் என்ற...பாராட்டுவதற்கு காசா பணமா..? மனம்தான் வேண்டும் என்று எனக்கு ஒரு அமெரிக்கன் அடிக்கடி சொல்வான் அதுமட்டுமில்லை நன்றி சொல்வதற்கும் காசா பணமா தாராளமாக சொல்லலாமே என்பான்.....நூறு சதவீதம் உண்மையை சொன்னீர்கள்....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-19797164841581293432012-07-30T22:29:45.803+05:302012-07-30T22:29:45.803+05:30நீங்க சொல்றதுல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான். பார...நீங்க சொல்றதுல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான். பாராட்டுதல் பல உச்சங்களைத் தொடத்தூண்டும் என்பதில் ஐயமில்லை. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-49523227373665629402012-07-30T22:06:00.404+05:302012-07-30T22:06:00.404+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-4770883490956413172012-07-30T22:04:49.919+05:302012-07-30T22:04:49.919+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-16805206304091723522012-07-30T22:04:24.424+05:302012-07-30T22:04:24.424+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-43785240171890340472012-07-30T22:03:18.067+05:302012-07-30T22:03:18.067+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-68256244661606010372012-07-30T22:02:18.839+05:302012-07-30T22:02:18.839+05:30வித்தியாசமான சிந்தனை..!
ரஸிக்கத்தக்க வரிகளில்..!
...வித்தியாசமான சிந்தனை..!<br />ரஸிக்கத்தக்க வரிகளில்..!<br /><br />இனிமை..வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-56294956249861382492012-07-30T21:01:27.782+05:302012-07-30T21:01:27.782+05:30பாராட்டத்தக்க பதிவு தொடர்ந்து பதிவுடுங்கள் என்றும...பாராட்டத்தக்க பதிவு தொடர்ந்து பதிவுடுங்கள் என்றும் உங்களின் அன்பைத்தேடி அன்புANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-59759400442482644702012-07-30T20:03:29.697+05:302012-07-30T20:03:29.697+05:30பாராட்டுவதால் உங்கள் பணம் வங்கியில் குறைந்துவிடப்ப...பாராட்டுவதால் உங்கள் பணம் வங்கியில் குறைந்துவிடப்போகிறதா? உங்கள் நேரம் களவாடப்படுகிறதா? இல்லை உங்கள் சொத்து குறைந்து விடப்போகிறதா? அப்படி ஒன்றும் இல்லைதானே! அப்படியென்றால் நல்லது செய்யும் ஒருவனை பாராட்டுவதில் என்ன தவறு நடந்து விடப் போகிறது?//<br /><br />அருமையான கருத்து<br />சொல்லிச் சென்றவிதமும் அருமை<br />இது நிஜமான பாராட்டு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-53574094038931346022012-07-30T17:09:05.677+05:302012-07-30T17:09:05.677+05:30மனித மனம் எப்போதுமே ஒரு பாராட்டை நோக்கிதான் பயணிக்...மனித மனம் எப்போதுமே ஒரு பாராட்டை நோக்கிதான் பயணிக்கிறது. எல்லா செய்கைகளுமே அந்த் அங்கீகாரத்தை எதிர்பார்த்துதான். அது குழந்தையாய் இருந்தாலும் சரி. வயதானவராக இருந்தாலும் சரி. நாம் எதைப் பெற வேண்டும் என நினைக்கிறோமோ அதை முதலில் நாம் கொடுப்போம். அருமையான பகிர்வு.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-74030254825624559152012-07-30T17:01:21.125+05:302012-07-30T17:01:21.125+05:30பாராட்டுக்கள்...!
மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம...பாராட்டுக்கள்...!<br /><br />மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணமாக இருக்க வேண்டியது இந்த பாராட்டும் குணம் தான். பாராட்டுங்க... பாராட்டப்படுவீங்க...<br />(இதைப் பற்றி பதிவுகளில் அலசி உள்ளேன்.)<br /><br />பகிர்வுக்கு நன்றி.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-38706439022063679412012-07-30T16:17:13.735+05:302012-07-30T16:17:13.735+05:30இந்த பதிவிற்கு என்ன கருத்து பதிவது என்று தெரியவில்...இந்த பதிவிற்கு என்ன கருத்து பதிவது என்று தெரியவில்லை! அங்கீகாரம் ஒரு சிறந்த கவிஞனை, படைப்பாளியை, மாணவனை, ஊழியனை உருவாக்கும் என்பது மட்டும் உண்மை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-43038256686234081392012-07-30T16:09:44.041+05:302012-07-30T16:09:44.041+05:30உங்களை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அந்த மாணவ...உங்களை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அந்த மாணவனை நீங்கள் டீல் செய்த விதம் அபாரம். சரியான அணுகுமுறை. மிகப் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-14532875634180904612012-07-30T15:39:45.180+05:302012-07-30T15:39:45.180+05:30தனக்கு கீழ் இருப்பவர்களை பாராட்ட தோன்றாத சமயங்களில...தனக்கு கீழ் இருப்பவர்களை பாராட்ட தோன்றாத சமயங்களிலும் குறை கண்டுபிடிக்கவே தோன்றும் அவர்களாக திருந்துவது கடினமே. மனித மனம் பாராட்டுகளுக்கு ஏங்குவது தவிர்க்க முடியாத ஒன்று. தெளிவான விளக்கங்கள்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com