tag:blogger.com,1999:blog-5530242020996055000.post1703748612745211840..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: மதுவிலக்கும் என் மனப்போக்கும்! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-68076191016098576612015-08-09T23:28:28.116+05:302015-08-09T23:28:28.116+05:30இத்தனை மாணவர்கள் மதுக்கடைகளை முற்றுகை இட்டனர் அல்ல...இத்தனை மாணவர்கள் மதுக்கடைகளை முற்றுகை இட்டனர் அல்லவா மூட வேண்டும் என்று. அவர்கள் முதலில் தங்கள் போராட்டத்தை தங்கள் இல்லங்களில் தொடர வேண்டும். குடிக்கும் தந்தை, அண்ணன், நண்பன் இவர்களை குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும்<br />. <br />மறுப்பவர்களுடன் உறவை துண்டிக்க வேண்டும். இதற்கு முதலில் மாணவர்கள் அவர்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். அந்த துணிச்சல் இருந்தால், ஒரு வீட்டில் ஆரம்பிக்கும் மாற்றம் அப்படியே தெரு, ஊர், நகரம் என விரிவடையும். சில மாதங்களில் ஓரு மாநிலமே திருந்த வாய்ப்பு இருக்கிறது.//<br /><br />மிக மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். <br /><br />மதுவுக்கு அடிமையானவனால் உடனே அதை நிறுத்தவும் முடியாது. மதுவிலக்கு என்று வந்தால், பலர் மனநிலை பாதிக்கும் அளவிற்கு வர நெரிடலாம். எனவே முதலில் வீட்டிலிருந்து, ஆரம்பிக்க வேண்டும். சிறிது சிறிதாகப் பயன்பாட்டை ஒழித்து வந்தால் எளிதில் விலகி விடலாம். இல்லையேல் அடிமையானவர்களுக்கு மனப் பிரச்சனைகள் வரும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-8047670853373172382015-08-07T00:33:28.499+05:302015-08-07T00:33:28.499+05:30மதுவினால் தமிழகம் மிகவும் சீரழிந்துள்ளது. விளைவுகள...மதுவினால் தமிழகம் மிகவும் சீரழிந்துள்ளது. விளைவுகளை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் , மதுவிலக்கு வந்தால் சீரழிவு மிகவும் கட்டுக்குள் வரும் . தடைகளை மீறி தவறுவோர் அதற்கான விளைவுகளை அனுபவிப்பதில் அநீதி ஏதும் இல்லை.Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-41020983821667754982015-08-06T17:26:20.138+05:302015-08-06T17:26:20.138+05:30மது பயன் பாட்டை தடை செய்தால் மதுவிலக்கில் வெற்றி ப...மது பயன் பாட்டை தடை செய்தால் மதுவிலக்கில் வெற்றி பெறலாம்.<br />போராட்டம் என்பது புதுவையிலும் தொடர வேண்டும் நண்பரே!<br />எங்கே போய் வருகிறாய்?<br />பாண்டிச்சேரிக்கா? என்று கேட்கும் அவல நிலை?<br />மதுவிலக்கு தமிழகத்தில் வந்தால் இத்தகைய இழிவு நிலை ஏற்படும்?<br />தமிழகம்/புதுவை கட்டாயம் மதுவிலக்கு அவசியம்!<br />நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே!<br />நன்றி!<br />நட்புடன்<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-55892628232708911302015-08-06T14:21:35.090+05:302015-08-06T14:21:35.090+05:30கட்சிகளும் தலைவர்களும் அரசியல் இலாபத்துக்காக மாணவர...கட்சிகளும் தலைவர்களும் அரசியல் இலாபத்துக்காக மாணவர்களைப் பகடைக் காய்களாக்கி விளையாடுவது வேதனைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-16438065805133819982015-08-06T10:46:30.820+05:302015-08-06T10:46:30.820+05:30வணக்கம் தளீர்,
மதுவிலக்கு என்பது என்னைப் பொறுத்தவர...வணக்கம் தளீர்,<br />மதுவிலக்கு என்பது என்னைப் பொறுத்தவரை அது மனம் சார்ந்த விடயம்,<br />தங்கள் பகிர்வுக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-42012647064443151812015-08-06T07:45:07.939+05:302015-08-06T07:45:07.939+05:30ஒட்டு அறுவடைப் போராட்டம் என்றாலும்
நாம் ஆதரிக்கலா...ஒட்டு அறுவடைப் போராட்டம் என்றாலும் <br />நாம் ஆதரிக்கலாம் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-65040460637652481592015-08-06T07:20:16.626+05:302015-08-06T07:20:16.626+05:30இப்பொழுது நடக்கும் போராட்டங்கள் எல்லாம்
குடிப்பழக்...இப்பொழுது நடக்கும் போராட்டங்கள் எல்லாம்<br />குடிப்பழக்கத்தை எதிர்த்து அல்ல<br />ஓட்டக்களை அறுவடை செய்வதற்காகமட்டுமே<br />எந்தக் கட்சித் தலைவராவது இதுவரை<br />தனது கட்சிக் காரர்களை குடிக்க வேண்டாம் என்று <br />அறிவுறுத்தி உள்ளார்களா?<br />இதையெல்லாம் கண்டு மக்கள் மயங்கப் போவதில்லை<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-41943183819523701942015-08-06T07:06:24.345+05:302015-08-06T07:06:24.345+05:30கனவு காண்போம். நடக்கும் என நம்புவோம்.கனவு காண்போம். நடக்கும் என நம்புவோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-79276757456433726642015-08-05T22:10:13.841+05:302015-08-05T22:10:13.841+05:30\\இந்தியா முழுவதும் மதுவை தடை செய்ய முடியுமா? அப்ப...\\இந்தியா முழுவதும் மதுவை தடை செய்ய முடியுமா? அப்படியே தடை செய்தாலும் கள்ளச்சாரயத்தை தடை செய்ய முடியுமா?\\ விபச்சாரம், கஞ்சா கடத்தல், கள்ள நோட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் தினமும் நடந்துகிட்டே தான் இருக்கு. அதையும் சட்டப் பூர்வமாக்கி விடலாமா? <br /><br /> \\மது என்பது இன்று நேற்றல்ல! சங்ககாலம் தொட்டே வாழ்வியலில் கலந்து வந்துள்ளது. அன்றும் குடித்தார்கள், இன்றும் குடிக்கிறார்கள், அன்று குறைவாக குடித்தார்கள் அன்று அரசு விற்கவில்லை! இன்று அரசே விற்கிறது இதுதான் வித்தியாசம்.\\ இது ஒன்று மட்டுமல்ல, குடிப்பவனை கீழ்தரமானவனாகப் பார்த்தார்கள், குடிப்பதை ஒழுக்கக் கேடாகப் பார்த்தார்கள். ஆகையால் சொற்ப எண்ணிக்கையில் குடித்தார்கள். இன்றைக்கு எல்லா பயலுகளும் குடிக்கிறார்கள், அதற்க்கு காவல்துறை பாதுகாப்பு, காரி உமிழத் தக்க கேவலமான நிலை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-7311177214903514252015-08-05T21:07:57.786+05:302015-08-05T21:07:57.786+05:30திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்...... அதே த...திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்...... அதே தான் இங்கும். ஆனாலும் கிடைக்காமல் இருந்தால் குடிப்பவர்கள் எண்ணிக்கை நிச்சயம் குறையும். குடிப்பதற்காகவே வேறு ஊர்களுக்கு/மாநிலத்திற்குச் செல்ல நினைப்பவர்கள் கொஞ்சமே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-8665931142699352222015-08-05T21:06:41.818+05:302015-08-05T21:06:41.818+05:30This comment has been removed by the author.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-26694946786358509702015-08-05T19:45:42.164+05:302015-08-05T19:45:42.164+05:30அருமை நண்பரே மிக அழகான பதிவு குடிப்பது குற்றம் என்...அருமை நண்பரே மிக அழகான பதிவு குடிப்பது குற்றம் என்று அரசு சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டுமா தேவையில்லை என ஒவ்வொரு மனிதனும் நினைத்தால் போதும் மறுநாளே அரசுக்கு தெரிந்து விடுமே பதிவுக்கு வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com