tag:blogger.com,1999:blog-5530242020996055000.post1286495280122032729..comments2024-03-28T12:18:05.204+05:30Comments on தளிர்: கழுதை! கௌரவம் கிடைக்கலன்னா! ”தளிர் சுரேஷ்”http://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5530242020996055000.post-68561709808595650802012-08-30T19:34:11.906+05:302012-08-30T19:34:11.906+05:30கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-65627897401637138252012-08-30T19:33:23.127+05:302012-08-30T19:33:23.127+05:30எல்லா பதிவிலயும் குறை கண்டுபிடிக்கும் நக்கீரரே முத...எல்லா பதிவிலயும் குறை கண்டுபிடிக்கும் நக்கீரரே முதல்ல தைரியம் இருந்தா உங்க சொந்த புரொபைல்ல கமெண்ட் போடுங்க! முடிஞ்சா என்னோட பதிவான எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ் போய் படித்துவிட்டு வாருங்கள்! இதை கூட பிச்சை எடுப்பதாக கூறுவீர்கள்! உங்கள் கமெண்ட்களுக்கு எல்லாம் விளக்கமாக ஒரு பதிவு விரைவில் போடுகிறேன்! அப்போதாவது நல்ல கருத்து சொல்ல முயலுங்கள்! நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-86344049617104533772012-08-29T19:36:21.547+05:302012-08-29T19:36:21.547+05:30உதாரணத்துடன் நல்ல கருத்து... நன்றி...உதாரணத்துடன் நல்ல கருத்து... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-82392411126215264492012-08-29T16:28:13.591+05:302012-08-29T16:28:13.591+05:30கதையும் கருத்து அருமை! நன்றி!...கதையும் கருத்து அருமை! நன்றி!...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-78961038538336311762012-08-29T16:14:18.978+05:302012-08-29T16:14:18.978+05:30//தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்க...//தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே! நன்றி!//<br /><br />யோக்யன் வர்றான் சொம்ம்பை உள்ள வைன்ன கதையா .... என்னா மேன் என்னா ஸ்டேட்மெண்ட் இது. <br /><br />அங்க இங்க எதையாவது பிறாண்டி கொண்டாந்து அதை ஒரு பதிவுனு போட்டுட்டு.. கருத்து கருத்துன்னு அலையுற... என்னா ? யாரும் கேட்டகமாட்டாங்கன்னு நினைச்சுகினியா ?<br /><br />என்னா சுரேஷ் மனுசா சொந்தமா எதாவது எழுது தம்பீ.... காக்கை பறந்துச்சுன்னு எழுது இல்லை நான் காலாட்டிக்கிட்டு ரோட்ட பாத்துகினு உட்காந்துகினு இருந்தேன்...அப்ப சிங்கம் ஜீப் ஓட்டிக்கிட்டு போச்சுனு எழுது ...எதையாவது சொந்தமா பிறாண்டி வை அண்ணன் வந்து நல்ல கருத்தா சொல்றேன். காலம் பொன் போன்றது காப்பி பேஸ்ட் பண்னி கரியாக்காதேப்பா.....<br /><br />கொண்றைவானதம்பிரான்<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-28306117915585568182012-08-29T16:07:34.172+05:302012-08-29T16:07:34.172+05:30கழுதை....கழுதை தான் கழுதை....கழுதை தான் முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5530242020996055000.post-32483111609086649582012-08-29T15:27:44.583+05:302012-08-29T15:27:44.583+05:30மனிதர்கள் நாமும் இந்த கழுதையைப் போலத்தான் நடந்து க...மனிதர்கள் நாமும் இந்த கழுதையைப் போலத்தான் நடந்து கொள்கிறோம். உருவத்திற்கு ஏது கவுரவம். நம் பண்புக்குத்தான் கவுரவம் உண்டு.<br />சிறந்த கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com