பாவையர் மலர் இதழில் வெளியான எனது கவிதை!

பாவையர் மலர்   நவம்பர் மாத  இதழில் எனது கவிதை பிரசுரமானது. பிரசுரித்த ஆசிரியர் திருமதி வான்மதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!


Comments

  1. வாழ்த்துகள் ! தொடரட்டும் தங்கள் முயற்சிகளும் வெற்றிகளும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!