புகைப்பட ஹைக்கூ 40

புகைப்பட ஹைக்கூ


 1   வேர்
   விட்டது
   தாய்ப்பாசம்!

2   அன்னையின் மடியில்
    ஆழ்ந்த
    உறக்கம்!

 3  தாயான மரம்!
   மடியில்
   குழந்தை!

  4 குளிர்ச்சியில்
    வந்தது குரங்குக்கு
    உறக்கம்!

  5  காற்றின் தாலாட்டில்
    கண்ணயர்ந்தது
    குரங்கு!

   6 இது
    ஊர்ப்பாசமல்ல
    வேர்ப்பாசம்!

  7  மடிகொடுத்து
    வள்ளல் ஆனது
    மரம்!
   
   8 கூடு மட்டும் அல்ல
    குரங்கின் வீடும்
    ஆனது மரம்

   9 மரத்தொட்டிலில்
    மந்தியின்
    உறக்கம்!

  10  நித்திரையின் அணைப்பில்
    நினைவிழந்தது
    மந்தி!
 11 நிழலோடு
    நித்திரையும் தந்தது
    மரம்!
12.  வானரத்திற்கு
     அரணானது
     மரம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வேர்ப்பாசம் உட்பட அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!