Posts

Showing posts from October, 2012

தாக்க வருகிறது நிலம் புயல்! தப்பிக்க சில டிப்ஸ்! தட்ஸ் தமிழ் தகவல்!

Image
சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது. அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது. இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர மக்களே கவனம் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள் கடல் சீற்றமாக இ

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 12

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 12 உங்கள் ப்ரிய பிசாசு முன்கதை சுருக்கம்: ரவிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட திருப்பதிக்கு அழைத்து செல்கிறான் முகேஷ். பாதி வழியில் காணாமல் போகும் ரவி, முகேஷிற்கு போன் செய்து தன்னை தேடாமல் வீட்டுக்கு செல்லுமாறு கூறுகிறான். திருப்பதியில் இறங்கியதும் பைத்தியக்காரன் போன்ற தோற்றமுள்ள ஒருவன் முகேஷை கூப்பிடுகிறான். ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வி வினோதமாக நடந்து கொள்கிறாள். அவள் ஒரு ஆளில்லா வீட்டில் நுழைந்ததாக வினோத் கூற அது பூட்டப்பட்டிருக்கிறது வினொத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக மணி கூறுகிறார். முந்தைய பகுதிகளுக்கான லிங்க் http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html பகுதி 1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html பகுதி 2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html பகுதி 3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html  பகுதி 4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html பகுதி 5 http://thalirssb.blogspot.in/2012/08/6.html    பகுதி 6 http://thalirssb.blogspot.in/2012/09/7.html    பகுதி 7 http://th

தளிர் லிமரைக்கூக்கள்!

Image
  தமிழ் தோட்டம் என்னும் தளத்தில் ஹைக்கூ சென்ரியு, லிமரைக்கூ என்று பல கவிஞர்கள் தமது படைப்புக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் இணைந்துள்ள நான் நண்பர் கவியருவி ரமேஷ் மூலம் லிமரிக் எழுத பயின்றேன் சில லிமரிக்குக்களை எழுதியும் வந்தேன்.      லிமரிக் பற்றி கவிஞரின் விளக்கம் கீழே அதன் பின்னர் எனது லிமரிக்குகள்! படித்து கருத்திட்டால் அகமகிழ்வேன்! மிக்க நன்றி!    லிமரைக்கூ ஆங்கிலத்தில் ‘ லிமரிக் ’ என்பது ஒரு கவிதை வடிவம் . 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை , வினோதம் , நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது . தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘ லிமரைக்கூ ’ வைப் படைத்துள்ளார் . தமிழில் முதன்முதலாக ‘ லிமரைக்கூ ’ வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘ லிமரிக் ’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [ லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 ( முதல் ) மற்றும் 3 ( இறுதி ) அடிகளில் இணைத்து ] ஜப்பானிய ‘ ஹைக்கூ ’ வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘ லிமரைக்கூ ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில்