Posts

Showing posts from June, 2011

காளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை!

Image
காளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை! நாத்திகத்தின் அடையாளமாக தங்களைக் கூறிக் கொள்வது திமுக தலைவர் கருணாநிதியின் வழக்கம் . ஆனால் அவரது குடும்பத்தினரோ கோவில் கோவிலாக வலம் வருவதைத சமீப காலமாக பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர் . தனது கட்சியைச் சேர்ந்த எம் . பி . ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்பதால் கோபமடைந்த கருணாநிதி அதை அழிக்கச் செய்தார் ஒரு காலத்தில் . ஆத்திகர்களை கடுமையாக சாடுவார் . ஆனால் அவரது குடும்பத்தினர் கோவில் கோவிலாக வலம் வருவதையும் , குங்குமம் வைத்துக் கொள்வதையும் , பூஜைகள் புனஸ்காரங்களில் ஈடுபடுவதையும் தடுக்க மாட்டார் , கண்டிக்க மாட்டோர் , விமர்சிக்க மாட்டார் . அதிலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர் . கருணாநிதியின் குல தெய்வம் கோவிலுக்குத்தான் அதிக அளவில் சென்றனர் . இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார் கருணாநிதி . இந்த நிலையில் கருணாநி

எனக்குப் பிடித்த எஸ் எம். எஸ்கள்! ஸ்பெக்ட்ரம் பேட்டிங்!

Image
எனக்குப் பிடித்த எஸ் எம். எஸ்கள்! ஸ்பெக்ட்ரம் பேட்டிங்! நான் ரசித்த சில எஸ் எம்.எஸ் களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   A.Raja. caught&bowled- CBI 176000 crores Kanimozhi caught&bowled –CBI 214 crores Dhyanithi maran Runout (CBI/Media) 3 rd umpire referel – 440crores Kalanithi maran (batting) Azhakiri stalin Uthayanithi dhyanithi Rajathi dayalu Kalaignar Innum amma field set panni bowling eh start pannala, adhukkullaye ovvoru wicketa poguthey..! “every morning is the symbol of rebirth of our life” to make the day is life beautiful is in our hands. Always take extra care of these things.Promis,trust&love because they won’t make any noise when its broken, it pains a lot. Hitler words, வெற்றி வரும் வரை  குதிரை வேகத்தில் ஓடு .வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு.அப்போதுதான் உன் வெற்றி உன்னிடம் நிலைத்திருக்கும். We uses pencil when v were small,but now v use pens.. Do yu know y??.. Mistakes in child hood can be erased but

தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைப்பு. ஜெ. அறிவிப்பு!

Image
 தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைப்பு. ஜெ. அறிவிப்பு! தமிழகத்தில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி 4 சதவீதம் குறைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் . இதன் மூலம் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 14.73 குறையும் . வரும் ஜூலை 1- ம்தேதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என முதல்வர் அறிவித்துள்ளார் . அண்மையில் டீஸல் லிட்டருக்கு ரூ 3- ம் , கேஸ் சிலிண்டருக்கு ரூ 50 ம் , மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2- ம் உயர்த்தப்பட்டது . மத்திய அரசின் இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்துவிட்டது . அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஜிவ்வென்று உயர்ந்தன . விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டன . ஆனால் விலை உயர்வை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும் , மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது , அனைத்து மாநில அரசுகளுக்கும் . இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட 6 மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தன . டெல்

சறுக்கினால் சந்தோஷப்படு!

Image
சறுக்கினால் சந்தோஷப்படு! ஓ இளைஞனே! சறுக்கி விழுந்தால் சந்தோஷப்படு! சறுக்கள்களே சரியான பாதையை அமைத்து தரும்! வாழ்க்கை ஓர் சறுக்குமரம்! அதில் முன்னேறத் துடிப்பவன் முதலில் சறுக்கித்தான் ஆகவேண்டும். சறுக்க சறுக்க உச்சியை அடைய வெறி பிறக்கும்! வெற்றி கிடைக்கும்!இன்று வெற்றி பெற்ற பலரும் நேற்று சறுக்கி விழுந்தவர்களே! சறுக்கியவர்களில் வீழ்ந்துகிடாமல் வீறு கொண்டவர்கள் விண்ணைப் பிளந்தார்கள்! வீழ்ந்து விட்டோமே என்று சோர்ந்து போனவர்கள் மறைந்து போனார்கள்! கிட்டே கிடைப்பதெல்லாம் வெற்றி அல்ல! முட்டி மோதி பெறுவதுதானே வெற்றி! எனவே சறுக்கி விழுந்தால் சந்தோஷப்படு! சரித்திரம் உன் பெயர் சொல்லும்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

ஆன்றோர் மொழிகள்

Image
ஆன்றோர் மொழிகள் கொடியவர்கள் பயத்தினால் பணிவார்கள் நல்ல மணிதர்களை கட்டுப்படுத்தும் சக்தி அன்புக்கே உண்டு.            -அரிஸ்டாட்டில் நமது உள்ளம் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல அமைதியுடனிருக்க வேண்டும்                                         -புத்தர். உண்மையே கடவுள் எல்லா அறங்களும் உண்மையை பின் தொடருகின்றன. உண்மையவிட மேலானது ஒன்றுமில்லை.                                         -வால்மீகி உதவியை மறப்பது என்றும் நல்லதன்று. தீமையை உடனே மறந்து விடுவது நன்றாகும்.                                              -திருவள்ளுவர் எதிர் நோக்குவது குறைவாயிருப்பின் ஏமாற்றம் மிகுதியாய் ஏற்படாது.                                            பீச்சர். காலத்தின் நிலையை அறிந்துகொள் காலமே உன் உயிர், அதை வீணாக்குவது உன்னையே நீ கொலை செய்து கொள்வது போலாகும்.                                      ஜேம்ஸ் லேன் விறகை இடுவதால் தீ அணையுமா? கோபம் தணிவதற்கு கோபமான் வார்த்தைகளை சொல்வதால் என்ன பயன்? இனிய வார்த்தைகளை வழங்க வேண்டும்.                                             -கவி